“நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியிலேயே இன்னும் முதல்வர் இருக்கிறார்!”.. தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்..!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த…

Read more

Other Story