“ஏய்.. நீ என்ன பாகிஸ்தானியா?”… அப்பாவி சிறுவனை அழ வைத்த ஒற்றை வார்த்தை… இறுதியில் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ட்விஸ்ட்…!!

ஐதராபாத்தின் காப்ரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தகராறின் போது, அங்கிருந்த நபர் ஒருவர் மற்றொரு சிறுவனைப் பார்த்து “நீ என்ன பாகிஸ்தானியா?” என்று கேலி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

பகீர்: ஐடி வேலையில் இவ்வளவு ஆபத்தா?… இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்… பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்…!!!

ஐதராபாத்தில் 38 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் பின்னின்தி விஜய சாந்தி ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குழந்தைகளான…

Read more

Other Story