இனி தான் ஆட்டம் ஆரம்பம்…. காவல்துறையில் கருப்பு ஆடுகள்…. அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில்…

Read more

1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்…. பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று…

Read more

இந்தியாவில் 90% பகுதிகள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில்…

Read more

48 மணி நேரத்தில் மன்னிப்பு….. ரூ.100 கோடி இழப்பீடு…. அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு…

Read more

காவல்துறையில் சில கருப்பு ஆடுகள்….. களையெடுக்கும் பணி ஆரம்பம்…. CM ஸ்டாலின் சூசகம்…!!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதை பொருட்களை அடியோடு ஒழித்து…

Read more

இன்று முதல் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை…. அசத்தும் ஆவின்…. தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி…!!!

கோடை காலம் என்றாலே பொதுவாக மக்கள் குளிரான பொருட்களை தான் சாப்பிட விரும்புவார்கள். குறிப்பாக ஐஸ்கிரீம் விற்பனை கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ் கிரீம் விற்பனை செய்ய…

Read more

தமிழ்நாட்டில் 15 கோவில்களில் இது அமைக்கப்படும்…. இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு …!!

இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோவில்களுடைய நிர்வாகத்தை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள…

Read more

திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக…. கெத்து காட்டும் எடப்பாடி…!!!

திமுகவை எதிர்க்கும் திராணியுள்ள ஒரே கட்சி அதிமுக தான் என எடப்பாடி  பழனிச்சாமி கூறியுள்ளார். மா.செ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்றதாகவும், தமிழகத்தில் ADMK பிரதான எதிர்கட்சியாக செயல்படும் என்று கூறிய…

Read more

ஒரு சிலரைத் தவிர… அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம்- EPS..!!

ஒரு சிலரைத் தவிர அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் EPS கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும்…

Read more

BREAKING: அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா செய்தார் உதயநிதி…!!!

அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பொறுப்பில் சுமை அதிகரித்துள்ளதால் அண்ணா பல்கலை பொறுப்பை ராஜினாமா…

Read more

மின்சார பயன்பாட்டில் தமிழ்நாடு படைத்த வரலாற்று சாதனை…. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு…!!!

தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக, நேற்று தான் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என்றும்  கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள…

Read more

“பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தொடர்ந்த வழக்கு”… டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை…

Read more

“தன்னை யாரும் புகழ வேண்டாம்”…. திமுக உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில்…

Read more

“இபிஎஸ்-க்கு மீண்டும் அக்னி பரீட்சை”…. கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு…? அதை செய்வாரா ஓபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி…

Read more

CUETPG 2023: நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி முதல் 20-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.…

Read more

CUET-PG தேர்வு தேதிகள் அறிவிப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி மே-5….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 5 முதல் 20 வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க…

Read more

வி.பி.சிங்-க்கு தமிழ்நாட்டில் சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சமூக நீதி காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங்…

Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு?…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். இதனால் மீதம் இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும் பெற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துறை…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

பயங்கர விபத்து…. 4 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து இருந்தது. சில…

Read more

“சூடான் போரால் கடும் உணவு, தண்ணீர் பஞ்சம்”…. பரிதவிப்பில் தமிழர்கள்…. உடனே மீட்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

“பல்பிடுங்கிய விவகாரம்”…. சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம்…. வெளியான உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் விசாரணைக்கு வரும் நபர்களின் பற்களை பிடிங்கி துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியானது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை…

Read more

ஜகன்மோகன் ரெட்டியை பாராட்டிய அம்பதி ராயுடு….. அரசியலில் குதிக்கிறாரா?…. எந்த கட்சியில் சேருவார்?, விரைவில்..!!

தெலுங்கு மாநிலங்களில் கிரிக்கெட் வீரர் ராயுடுவின் கருத்துகளும் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மக்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகம் தேவையில்லாத பெயர் அம்பதி ராயுடு. ஐபிஎல்-ல் பிஸியாக இருக்கும் இந்த தெலுங்கு கிரிக்கெட் வீரர், அரசியல் இன்னிங்ஸை…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பரபரப்பான இறுதி கட்டம்”… கோர்ட்டில் சிபிஐ முக்கிய தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

“எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15,000 மாத ஓய்வூதியம்”…. அசாம் அரசு அறிவிப்பு…!!!

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஷ்வா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

MLA-க்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பென்ஷன் உயர்வு பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 30-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முன்னாள்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி…

Read more

ஆளுநருக்கு செலவுக்கு ரூ.5 கோடி எப்படி வழங்க முடியும்?…. நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி பற்றி பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநரின் செலவு குறித்து 5 கவன ஈர்ப்புகள்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

Read more

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார்…? பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2…

Read more

லாபத்தை அள்ளி தரும் சிறந்த முதலீட்டு திட்டங்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

அடல் பென்ஷன் யோஜனா இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானத்தை வழங்குகிறது. 18 -40 வயது வரை வங்கிக்கணக்கு வைத்திருக்கும் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக மாத ஓய்வூதியம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 (அ) ரூ.5,000 பெறலாம்.…

Read more

Breaking: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி…!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

வெறும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்…. தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிய காங்கிரஸ்….!!!

 மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் 2023  இறுதியில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சியை பறிகொடுத்தது. இதனை…

Read more

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்க்கப்படவுள்ளதாக அரசு பாடநூல் கழக…

Read more

JUSTIN: “முன்னாள் பிரதமர் வி.பி சிங் நினைவாக சென்னையில் முழு உருவ சிலை நிறுவப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய…

Read more

ஒடிசாவில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை…

Read more

‘வந்தே பாரத்’ ரயில்களில் விரைவில் ஸ்லீப்பர் கோச்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

“சென்னை ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலகம்”… அமைச்சர் துரைமுருகன் ஐடியா… முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன…?

தமிழக சட்டசபை கூட்டணி நேரத்தின் போது உறுப்பினர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் உங்கள் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினிடம் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன் என்று…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

Breaking: இனி திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் 5 பிரிவுகளில் வழங்கப்படும்…!!

இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை…

Read more

“நீட் நுழைவு தேர்வு”… இத்தனை லட்சம் பேர் அப்ளை பண்ணிருக்காங்களா?…. வெளியான தகவல்….!!!!

நீட் நுழைவு தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத முன் எப்போதும் இல்லாத வகையில் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மராட்டியம் 2.80…

Read more

Breaking: அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை…. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

“அயோத்தியில் ராமர் கோயில்”…. அதுவும் ஒரு ஸ்பெஷல் இருக்கு!…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. அச்சிலை வில் ஏந்திய தோற்றத்தில் இருக்குமென ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர்…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மூலம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி மூலமாக ஜேஇஇ நுழைவு தேர்வை எழுத இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 260 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை…

Read more

“மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு”…. இந்து மதத்தை குறி வைத்து தாக்குதல்…. பாஜக நாராயணன் திருப்பதி ஆவேசம்…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் அதில், கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

Read more

Other Story