கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!
கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி…
Read more