இன்று முதல் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பனை…. அசத்தும் ஆவின்…. தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி…!!!

கோடை காலம் என்றாலே பொதுவாக மக்கள் குளிரான பொருட்களை தான் சாப்பிட விரும்புவார்கள். குறிப்பாக ஐஸ்கிரீம் விற்பனை கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ் கிரீம் விற்பனை செய்ய…

Read more

Other Story