ஹேப்பியோ ஹேப்பி..! நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்… இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…??

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

“புன்னகையரசி” வேலம்மாள் பாட்டி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக்…

Read more

பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்… 7.5% வட்டியில்… இதோ முழு விவரம்…!!

பெண்கள் தங்களின் எதிர்கால செலவுக்காக அஞ்சலக திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். தபால் நிலையங்களில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் பயன்பாட்டில் இருந்து. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் வகையிலான…

Read more

மகளிருக்கு ரூ.1000: வீட்டில் ஆள் இல்லையென்றால்… தமிழக அரசு புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தேதி முதல்…

Read more

இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம்…

Read more

தமிழக பதிவு துறையில் ஸ்டார் 2.0 திட்டம் அறிமுகம்… மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு… இதோ…!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விற்பனையாளர்களும் 30 லட்சத்திற்கும் மேலான விற்பனை ஆவணங்கள், சொத்தின் தன்மை மற்றும் மதிப்பு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும்…

Read more

தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…

Read more

அடப்பாவமே என்னா அடி….. மனைவி மீது தாக்குதல்…. காணொளியால் சிக்கிய கணவன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்ஹிம்பூர் பகுதியில் சேர்ந்த நபர் இஷு வர்மா. இவர்  ஒரு இளம்பெண்  மீது சந்தேகம் கொண்டு அவரது மொபைலை எடுத்து வைத்துக் கொண்டதோடு சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வரும்…

Read more

இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கிராமப்புற மக்களில் 85 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் ரேஷன் கார்டுகளை பெற தகுதியுடையவர்கள். இருந்தாலும் நிலையான வருமான வரம்பு காரணமாக இந்த சதவீதம் மக்கள் தொகையை மாநில அரசு ஈடு செய்யவில்லை.…

Read more

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? உடனே இதை செய்யுங்க…. கோவை இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் இளைஞர்களை வேலைக்கு சேர்ப்பதில் அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் அனைவரும் ராணுவத்தில் வேலை வழங்கும் நோக்கமாக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய…

Read more

உங்ககிட்ட 2 சிலிண்டர் இருக்கா?… அப்போ ரேஷன் கார்டு கிடைக்காது… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் ரேஷன் கார்டு பெற முயற்சி செய்து வருகிறார்கள். அரசு பொது மக்களின் நலனை கருதி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெரும் நடைமுறையை கொண்டு…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி வாட்ஸ் அப் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.அதன்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் 15க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகின்றது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன் நம்பரில் இருந்து WAREG…

Read more

தமிழகத்தில் நாளை அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு சிறப்பு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

குடிகாரன் சொல்லக்கூடாது…  அடிக்கிறான் சொல்ல கூடாது… திருடன்னு சொல்லக்கூடாது… கல்லானாலும் கணவன்,  புல்லானாலும் புருஷன்; திருமாவளவன் எம்.பி!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தோழர்களே..!  முஸ்லிம்களுக்கு தனி அரசமைப்புச் சட்டம் இருக்கிறதா ? பொதுவான சட்டம் தான் அரசமைப்பு சட்டம். இந்துக்களுக்கு தனி…

Read more

இனி வீட்டிலிருந்தே அரசின் அனைத்து சேவைகளையும் பெறலாம்… மாநில அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலை மேலான அரசு நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து டோர் ஸ்டெப்ஸ் டெலிவரி ஆப் திட்டத்தின் கூடுதல் சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட…

Read more

BIG ALERT:மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: வங்கிக்கணக்கில் காணாமல் போகும் பணம்…. எச்சரிக்கை மக்களே…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு…

Read more

மக்களுக்கு டபுள் ஜாக்பாட்… போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக…

Read more

தமிழ்நாட்டின் புன்னகையரசி வேலம்மாள் பாட்டி காலமானார்… பெரும் சோகம்…!!

குமரி, கீழகலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் (92) பாட்டி காலமானார். கொரோனா ஊரடங்கின்போது, தமிழக அரசு வழங்கிய நிவாரண தொகையை பெற்ற வேலம்மாள் பாட்டியின் புன்னகை போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானதால், அவர் மிகவும் பிரபலமானார். இன்றும் அரசு நலத் திட்ட உதவிகளுக்கு…

Read more

கோவை, குமாரி, ராமநாதபுரம்…. இதில் மோடி எங்கே போட்டி? அண்ணாமலை பதில்!!

தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில்  பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? – என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,  நான் தெலுங்கானாவில் கொஞ்ச நாளைக்கு முன்பு…

Read more

உங்க கிட்ட பாஸ்போர்ட் இல்லையா?…. இனி ஏழு நாட்களில் உங்க வீடு வந்து சேரும்… விண்ணப்பிக்க இதோ எளிய வழி..!!!

இந்தியாவில் இருந்து வெளியே பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கும் நிலையில் பாஸ்போர்ட் இல்லை என்ற கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்து கொண்டே விண்ணப்பத்தை சமர்ப்பித்து எளிய முறையில் பாஸ்போர்ட் வாங்க முடியும். அதற்கு முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதள பக்கத்திற்கு…

Read more

உங்க PF பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு இனி ஈஸியா செக் பண்ணலாம்… இதோ முழு விவரம்….!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

மக்களே உஷார்… இந்த நம்பரில் இருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்கு புதுவிதமான யுக்திகளை தினம் தோறும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க அரசு…

Read more

புதுசா டாஸ்மாக்கிற்கு குடிக்க வருபவர்களுக்கு புதிய திட்டம்…. அமைச்சர் முத்துசாமி நியூ அப்டேட்..!!

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்…

Read more

ஆகஸ்ட் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம். காசோலை தொடர்பான விதி: பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட்…

Read more

ரூ.1000…. வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம் Alert… தமிழக மக்களே உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர்…

Read more

BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும்…

Read more

நாம் தமிழர் ஆட்சியில்…. அரசு வேலை வேணுமா ? தமிழ் பெயர் வையுங்க; சீமான் வேண்டுகோள்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ? உலக தரத்திற்கு ஆகச்சிறந்த கல்வியை ஏழை – பணக்காரன், உயர்ந்தவன்…

Read more

500 ரூபாய் நோட்டுகள் விரைவில் தடையா….? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!

கடந்த 2016 ஆம் வருடம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது இந்த நிலையில் மீண்டும் ரூபாய் நோட்டு குறித்து நிதி அமைச்சகம் ஒரு…

Read more

2024 தேர்தலில்… தமிழகத்தில் 40க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெறும்; திருமா நம்பிக்கை

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும் …

Read more

விவசாயிகளே..! உங்க வங்கிக் கணக்கில் ரூ.2000 பணம் வரலையா..? உடனே இதை பண்ணுங்க…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2023 நிதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் சிகார் நகரில் வெளியிட்டார். 14வது தவணையின் கீழ். நாட்டில் உள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வரவு வைக்கப்படும். இதற்காக சுமார்…

Read more

இனி எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது இதை கவனிங்க… தீயணைப்பு பிரிவினர் முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே வீடுகளில் சமையலுக்காக எரிவாயு சிலிண்டர்கள் தற்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சீடர்களை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கும் போது அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி…

Read more

இனி இந்த வங்கியின் இவ்வளவு பணம் மட்டும்தான் எடுக்க முடியும்… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!

பெங்களூரில் உள்ள தேசிய கூட்டுறவு வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேசிய கூட்டுறவு வங்கிக்கு 13 கிளைகள் உள்ளன. பெங்களூரை சேர்ந்த தேசிய கூட்டுறவு வங்கியின் பலவீனமான நிதிநிலை காரணமாக ரிசர்வ் வங்கி…

Read more

பேராசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு…. அதுவும் அடுத்த 3 மாதத்திற்குள்… தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நிரவல் காரணமாக கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பணி மாறுதல் செய்யப்பட்டனர். அதன் பிறகு மீண்டும் பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியமர்த்த வேண்டும் என…

Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..! ஆக.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு..!!

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான, ‘வேளாண்மை சங்கமம்- 2023’ என்ற மூன்று நாள் கண்காட்சியை, திருச்சி கேர் கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது  குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம்…

Read more

சின்ன கட்சி, பெரிய கட்சி என யாரும் இல்லை; அனைவரும் NDA- வின்  உறுப்பினர்கள்; அண்ணாமலை நறுக் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை…

Read more

ஜூலை 30 முதல் இந்த வழித்தடத்தில் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்களும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்போது புதிய பாதையில் சில மாற்றங்களை…

Read more

அடடே இவ்வளவு வசதியா..? விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு…. தமிழக அரசு சர்ப்ரைஸ்….!!

தமிழக அரசு சார்பில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை,  ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மணிநேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன்…

Read more

உங்க ஆட்சியில் என்ன நடக்கு ? எப்போ பார்த்தாலும் ஆளுநர் மீதே குறை சொல்லுறீங்க… திமுக அரசுக்கு பிரேமலதா அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்காங்களா ? திமுக.  எல்லா பக்கமும் மணல் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. கனிமவள கொள்ளை. நான் கூட ஆலங்குளத்தில் போய் மிகப்பெரிய போராட்டம் நடத்தினேன்.…

Read more

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்…. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய தமிழக பிரபலம்…!!!

MNM கட்சியின் சிறப்பு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டில் நீண்ட நெடுங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘ஊழல் நபர்களால் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர மற்ற…

Read more

நீங்க பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப் போறீங்களா?…. அப்போ எந்த வங்கியில் எவ்வளவு வட்டினு தெரிந்து கொள்ளுங்கள்…!!!

சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான மற்றும் நிரந்தர வருமானம் அளிக்கக்கூடிய திட்டங்களில் ஒன்றுதான் பிக்சட் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். மற்ற வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு இதில் கூடுதல் வட்டி…

Read more

ரெட் அலர்ட்: இன்று(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

UPSC 2023 தேர்வு அட்டவணை வெளியீடு….. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

மருத்துவ அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி அரசாங்கத்தின் 234 பதவிகளுக்கான தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு மாலை இரண்டு மணி முதல் 4 மணி வரை…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் இன்னும் நீங்க வாங்கலையா?… ஆகஸ்ட் 1 முதல் மீண்டும்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன்…

Read more

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில்…

Read more

வெறி நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி… இறக்கும் முன்பு 40 பேரை கடித்த சம்பவம்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் கியோலாரி என்ற கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல்…

Read more

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

DMK-க்கு பயத்த மீடியா… டக்குன்னு முடிவெடுத்த ”ஜெயலலிதா” புட்டுப்புட்டு வைத்த சசிகலா!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் சொல்ற எல்லாமே மக்கள் பிரச்சினை தான். நீங்க தான் எதையும் பத்திரிகைகளும் சரி, டிவிலயும் சரி இருட்டடிப்பு பண்றீங்க. அவங்க சொல்றத எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க.. இதை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். அந்த சமயத்துல அம்மா…

Read more

உள்ளே புகுந்த ED… அடுத்த குறி ”இவர் தான்” பெரும் சிக்கலில் திமுக அரசு!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்றைக்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் 12, 000 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. நாம குறிப்பு கொடுத்திருக்கிறோம்… ஒரு ஒரு பஞ்சாயத்தும் அங்க  ஆர்ப்பாட்டம் நடத்தணும்.…

Read more

இன்னும் 6 – 7 மாசம் இருக்கு… இப்பவே சொல்ல முடியாது… டக்குன்னு மழுப்பிய பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த பெயரை மாத்திட்டு இப்ப ”இந்தியா” என்று பெயர வச்சிருக்காங்க. பெயர்கள் வேண்டுமானால் மாறலாம். நீங்க சொல்ற மாதிரி,  காட்சிகள் தான் மாறுது – ஆட்சி தான் மாறுதே ஒழிய,  மக்கள்…

Read more

மீண்டும் BJP ஜெயிச்சால்… தேர்தலே இருக்காது… அதிபர் ஆட்சி முறை வந்துரும்; திருமா எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலின் போது….  வாக்குப்பதிவின்போது….  100 விழுக்காடு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர…

Read more

Other Story