பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு சூப்பர் நியூஸ்…. பிரபல வங்கி மாஸ் திட்டம்…!!

இந்தியாவின் முன்னணி அரசு வங்கியில் ஒன்றான ஐடிபிஐ வங்கி அதிக வட்டி வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக இரண்டு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 375 நாட்கள் அம்ரித் மஹோத்சவ் எஃப்டி மற்றும் 444…

Read more

“எனக்கு வயசு 70 ஆனா, 20 மாதிரி உணர்கிறேன்”… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்ததால் இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70 ஆனா இங்கே 20 மாதிரி நிற்கிறேன்.…

Read more

“இது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை” …. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இது நடை பயணத்தை அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

Read more

ஆளுக்கு 50 போட்டு 250 கட்டிய துப்புரவு பணியாளர்கள்…. அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…. 10 கோடிக்கு அதிபதி ஆகிட்டாங்களே…!!

கேரள மாநிலத்தில் அரசு சார்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் பெரிய தொகையாக பம்பர் பரிசு விற்பனையும் நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டு வாங்க தமிழகத்திலிருந்து பலரும் கேரளா சென்று வருகிறார்கள். கேரளாவில் 2023 ஆம் வருடத்திற்கான…

Read more

நட்சத்திர குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டு செல்லுமா..? செல்லாதா..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!

சமீப காலமாகவே ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல்வேறு வதந்தியான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி தற்போது முக்கியமான…

Read more

FLASH NEWS: அண்ணாமலையின் நண்பர் பாஜக பதவியில் இருந்து நீக்கம்..!!

அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சி.டி.ரவி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சிடி ரவி சரியாக செயல்படாததால் இந்த நீக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில்…

Read more

அடடே சூப்பரு..! ரஷ்யா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் வளர்க்க, ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஆக. 3ம் தேதி வரை அவகாசம்…!!

மருத்துவ படிப்புகளில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து ஆக.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் நீட்டிப்பு காரணமாக இருக்கை ஒதுக்கீடு முறை ஆக.4,5ல் நடைபெறும். மாணவர்களுக்கான…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… ஆப்பிள் ஐபோன் வாங்க 8 மாத குழந்தையை பெற்ற தம்பதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் கார்தா என்ற பகுதியை சேர்ந்த பிரியங்கா கோஸ் என்ற பெண் ஒருவர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கி வளர்த்து வருவதாக போலீஸ் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் வீட்டிற்கு சென்ற போலீசார் 8…

Read more

ரஷ்ய சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் ரஷ்யாவிற்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு…

Read more

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் பேருந்தில் ஏற்ற அனுமதி… மாநில அரசு உத்தரவு….!!!

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை பேருந்தில் அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒடிசா மகளிர் ஆணையம் மாநில போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவில் மூடநம்பிக்கை காரணமாக பேருந்தில் முதல் பயணியாக பெண்களை கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுவதில்லை. முதலில்…

Read more

தமிழகத்தில் இனி மஞ்சள் நிறத்தில் அரசு பேருந்துகள்… போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயிரம் புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள்…

Read more

தமிழக அரசின் “நெற்களஞ்சியம் டூர்” பேக்கேஜ்…. அதுவும் குறைந்த கட்டணத்தில்… சூப்பர் அறிவிப்பு…!!

திருச்சியில் ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழகம் சார்பாக மூன்று நாள் டூர் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு நெற்களஞ்சியம் டூர் என…

Read more

சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுய உதவி குழுக்களுக்கு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை வங்கிகள்…

Read more

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை…. உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை…!!

சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

வருமான வரி செலுத்துபவர்கள் நடப்பு நிதி ஆண்டுக்கான தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேவையான வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் தாமதமாக செலுத்தும் அபராத தொகையுடன் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read more

ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என பல முக்கிய நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள்…

Read more

அடடே சூப்பர்..! 2023ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான விருதை வென்றார் CM ஸ்டாலின்…!!

ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023ம் ஆண்டு சிறந்த மனிதருக்கான விருது முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 1ல் அபுதாபியில் வழங்கப்பட்ட இவ்விருதை செஸ்…

Read more

தமிழக பேருந்துகளில் விரைவில் வரவிருக்கும் மிக முக்கிய மாற்றம்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில்  இருக்கைகள், ஜன்னல், கம்பிகள்…

Read more

பயணிகளுக்கு 33% தள்ளுபடி…. IRCTC புதிய அசத்தலான அறிவிப்பு….. உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ள நிலையில் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பலரும் அங்கு பார்வையிட செல்கின்றனர். இதனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஆன ஐ ஆர் சி டி சி உத்தர்…

Read more

யோகா & இயற்கை மருத்துவப் படிப்புக்கு…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்  அரும்பாக்கம் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்பித்துவிட வேண்டும்.   இதற்கு…

Read more

அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க முடியாது… தமிழக அரசு திட்டவட்டம்…!!!

அம்பாசமுத்திரம் மன்னார்கோவிலில் பணியாற்றி வந்த கோவில் அர்ச்சகர் கோவில் ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தை மறு சீரமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் அப்போதே நீதிபதி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை…

Read more

அண்ணாமலை ஒரு ட்வீட் செய்தால் ஆட்சியே ஆடும்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’…

Read more

விளை நிலத்தில் கால்வாய் தோண்டுவதை பார்த்து கண்ணீர் வந்தது…. உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…!!!

விளை நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை பார்த்து கண்ணீர் வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் முழுதாக விளைந்திருந்த…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு ஜூலை 30 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்த 11ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று அரசு பொதுவிடுமுறை…. ஊருக்கு செல்வோருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு முக்கிய பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த…

Read more

சிவபெருமானை திருமணம் செய்த இளம் பெண்… என்ன காரணம் தெரியுமா?…. வினோத சம்பவம்…!!

கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்களை நாம் பார்த்திருப்போம். இங்கு சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் 27 வயதான கோல்டி ரைக்வார் என்ற பெண் சிவபெருமானை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணத்தில்…

Read more

இந்தியாவில் 60 ஆயிரம் பொறியாளர்களுக்கு… மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஒரு பக்கம் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருந்தாலும் மாநில அரசு அதற்கான பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய ரயில்வே துறை…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்… மாநில அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்…. அதிரடி காட்டும் அரசு…. சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இது…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த…

Read more

8ம் வகுப்பு தேர்வுக்கான “ஹால்டிக்கெட்”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வருகின்ற ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

இன்று அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை நாட்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும்…

Read more

  • July 28, 2023
வாக்கிங் சென்றபோது கீழே விழுந்தார் KS அழகிரி…. படுகாயம்…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை அவரது வீட்டில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் திருப்பணிநத்தம் அருகே உள்ள அவரது வீட்டில், இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கீழே விழுந்து காயமுற்றுள்ளார். தொடர்ந்து,…

Read more

தற்கொலை தவிர வேற வழியில்லை…. முதல்வருக்கு விவசாயி கடிதம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி பகுதியை சேர்ந்த விவசாயி கஜனன் நாராயன். இவர் மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தான் மாதுளை விவசாயம் செய்வதாகவும் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை…

Read more

வீட்டை விற்று பணம் தா…. மறுப்பு தெரிவித்த தாய்…. கொன்று தீர்த்த மகன்….!!

டெல்லியில் உள்ள சதர் பஜார் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். இவர் தனது தாயிடம் அவர் பெயரில் உள்ள வீட்டை விற்று  பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஏற்கனவே தாயின் பெயரில் இருந்த ஒரு வீட்டை விற்று டிவி கார் போன்ற…

Read more

எதிரியின் தோட்டாவை நெஞ்சில் வாங்குவேன்….. கார்கில் வீரரின் கடைசி வார்த்தை….!!

1999 ஆம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்று 24 வருடங்கள் ஆகிய நிலையில் நேற்று முன்தினம் கார்கில் வெற்றி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தினத்தில் நடந்த விழாவுக்கு கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப…

Read more

இனி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது.  இந்நிலையில் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா…

Read more

விடைத்தாள் நகல்பெற, மறுகூட்டலுக்கு…. ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று…

Read more

சப்பாத்தியில் கிடந்த கரப்பான் பூச்சி… வந்தே பாரத் ரயில் பயணிகள் அதிர்ச்சி….!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

சர்வதேச அளவிலான ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இயற்கை பொருட்களால் சர்வதேச தரத்திலான சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இழை…

Read more

அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும், வேற ஒன்னும் வராது…. அமைச்சர் ரகுபதி கிண்டல்…!!!

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அண்ணாமலை நடைபயணத்தால் அவருக்கு கால் வலி தான் வரும்.…

Read more

வெடித்தது கலவரம்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

நெய்வேலியில் NLCநிர்வாகத்தை கண்டித்து இன்று பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தியதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…. கடன் வாங்க செயலி அறிமுகம்… இந்த திட்டம் பற்றி தெரியுமா…?

மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வாதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

வெடித்த கலவரம்: நெய்வேலிக்கு விரைந்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்…!!!

நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி போலீசார் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.…

Read more

தள்ளுமுள்ளு, துப்பாக்கிசூடு, தொடரும் பதற்றம்…. அன்புமணி ராமதாஸ் கைது…!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  NLC-யை முற்றுகையிட்டு அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருக்கும் போலீசாருக்கும், இடையே…

Read more

அடகொடுமையே…! ரீல்ஸ் மோகம்: 8 மாத குழந்தையயை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி…!!

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி சதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில் தரமான…

Read more

Other Story