சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை…. உயர்நீதிமன்ற நீதிபதி கோரிக்கை…!!
சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்…
Read more