யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அரும்பாக்கம் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்பித்துவிட வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு (http://tnhealth.tn.gov.in/) இந்த இணையத்தை பார்க்கவும்.
யோகா & இயற்கை மருத்துவப் படிப்புக்கு…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more