யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 30ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அரும்பாக்கம் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்பித்துவிட வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு (http://tnhealth.tn.gov.in/) இந்த இணையத்தை பார்க்கவும்.
யோகா & இயற்கை மருத்துவப் படிப்புக்கு…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!
Related Posts
காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்…. இந்த வசதி உங்களுக்கு தெரியுமா…???
பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன்…
Read moreகடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!
சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…
Read more