மின்கம்பத்தில் தொங்கியபடி பலியான தொழிலாளி…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரம் காந்திநகர் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. இது…

Read more

வருகிற 15-ஆம் தேதி இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான…

Read more

இளம்பெண் கொடூர கொலை…. சாக்கு முட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசியதால் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகே பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது கட்டப்பட்ட நிலையில்…

Read more

மக்களே உஷார்….! லிங்க்கை பதிவிறக்கம் செய்து ரூ.10 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் குறுந்தகவல் வந்தது. அதில் வந்த லிங்கை கார்த்திகேயன் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி…

Read more

பரிசு பொருள் விழுந்ததாக கூறி…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க…

Read more

பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதேபோல புது புதுக்கோட்டை போலீசில் ரேவதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சுரேஷ், ரேவதி ஆகிய இருவரையும் பணி…

Read more

மொத்தம் 90 கிலோ எடை…. மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன்…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது விசைப்படகு மீனவர் ஒருவரது வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீன் சுமார் 90 கிலோ எடை உடையது. மீனவர் அந்த மீனை…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரேணு மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர…

Read more

கடற்கரையில் ஆண் நண்பர்களுடன் தனிமை…. பொதுமக்களை தாக்கிய இளம்பெண்…. வைரல் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரப் பகுதியான இட்டப்பாடு பகுதிக்கு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளம்பெண்ணையும் அவரது…

Read more

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவகுமார் என்பவர் வேலை பார்த்தார். அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனால் சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராக வேலை பார்த்த அருண் கபிலன் சேலம்…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமார் ஓசூரில் தங்கி வேலை பார்த்தபோது 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு…

Read more

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

வாத்து, கோழிகளுக்கு இரை வைக்க சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் சக்திவேல்(18) திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நாகராஜ் தனது வீட்டிற்கு பின்புறம்…

Read more

பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன்…

Read more

ஏழை மக்களுக்கு வீடு…. ரூ.13 3/4 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை தொண்டாமுத்தூரில் தயா பவுண்டேஷன் என்ற வீடு கட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் பாபு என்பவர்…

Read more

பிரபல கார் நிறுவனத்தில் வேலை…? வாலிபரிடம் ரூ.16 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூரில் பிரித்திவ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிஇ மெக்கானிக்கல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து பிரித்திவ்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார்…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றதில் சுபிக்ஷா…

Read more

2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாயத் திவ்யா(19), சகாய பூஜா மவுலிகா(16) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று அந்த பேருந்தை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நம்பியூர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது சதீஷ்குமார்…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரனுக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல் பயிற்சி…

Read more

ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை…. ஆர்வமுடன் செல்பி எடுக்கும் பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தையான அந்தியூர் குதிரை சந்தை நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட குதிரைகள்…

Read more

மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி…. அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை சரியாக…

Read more

அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து…

Read more

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை…

Read more

3 பேரை கடித்த குதிரை…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை லோகேஸ்வரன் பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அங்கு சவாரி செல்லும் குதிரையின்…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆந்திர மாநில பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது…

Read more

உதவி தொகை விண்ணப்பத்திற்கு லஞ்சம்…. பெண் அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கேளம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி பலர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து…

Read more

வீட்டு வசதி வாரிய வீடுகள் கிரைய பத்திரம்… உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள்,…

Read more

தந்தையுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும்…

Read more

கோவை மாவட்ட விவசாயிகளே…. உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு…

Read more

தெருவில் சென்ற பள்ளி சிறுமியை கடுமையாக தாக்கிய மாடு… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி ஒருவர் பள்ளி வகுப்பு முடிந்து தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காலணி வழியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு…

Read more

“150 வருட பழக்கவழக்கம்” மாடி வீடு கட்ட தயங்கும் கிராமம்…. சேலம் அருகே விநோதம்…!!

சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே…

Read more

“போலீஸ் அக்காவை எனக்கு தெரியும்” தைரியமாக சொல்லுங்க…. கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு திட்டம்…!!

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது “போலீஸ் அக்கா” என்ற திட்டம் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விருதுநகர் மாவட்டம் சூலைகரையில்…

Read more

அடுத்தடுத்து இறந்த பெற்றோர், தங்கை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயிண்டரான பால தண்டாயுதபாணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பால தண்டாயுதபாணியின்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி…

Read more

சமாதானம் செய்த பெற்றோர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கேத்துரெட்டிபட்டி கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி அஜித்குமார் மது…

Read more

பேருந்து நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதவாடி கிராமத்தில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ளது. அங்கு சென்று வரும்போது, அதே பகுதியை…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 12 வயது சிறுமியை சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம்…

Read more

மக்களே உஷார்….! பெண்ணிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரில் ஸ்ரீ முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

மனைவியை முறைத்து பார்த்ததால் தகராறு…. 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் இந்திரா நகரில் லோகேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இருக்கையை விட்டு எழுந்த லோகேஷ்வரன் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த…

Read more

காவல் நிலையம் முன்பு…. வாலிபர் பிளேடால் உடலை கிழித்து கொண்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நீட், JEE பயிற்சி …. அசத்தும் தமிழக அரசு….!!!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை விருதுநகர் மாவட்டம்…

Read more

நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18)…

Read more

Other Story