மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றதில் சுபிக்ஷா…
Read more