ராயல் என்ஃபீல்ட் புல்லட் அறிமுகமாகும் தேதி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் புல்லட் பிரியர்கள்…!!!

புல்லட் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக் செப்டம்பர் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புல்லட் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஹண்டர் 350 பைக் மாடலே ராயல்…

Read more

FLASH NEWS: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரபலம்…!!

நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்த புவனேஸ்வரிக்கு மேயராகும் வாய்ப்பை முன்னாள் CM ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த 2021ல் அவர் திமுகவில் இணைந்தார். எனினும், திமுகவில் அவருக்கு…

Read more

இவர்கள் மது வாங்க வருவது குறித்து தகவல் கொடுத்தால்…. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான அறிவிப்பு…!!

அமைச்சர் முத்துசாமி நேற்று  சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மதுவாங்க வரும் சிறுவர்கள்  குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல்…

Read more

மக்களே…! இந்த விஷயம் தெரியுமா…? வங்கியில் பணம் இல்லா விட்டாலும் 10,000 எடுக்கலாம்…!!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி…

Read more

BREAKING: மாநாட்டிற்கு கிளம்பியது தொண்டர் படை…!!

மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20) அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என EPS அறிவித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேருந்து மூலம் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். இந்த பேருந்தை முன்னாள் அமைச்சர்…

Read more

3,049 அரசுப் பணிகள்: நாளை மறுநாள் கடைசி தேதி…. மறக்காம விண்ணப்பிக்கவும்…!!

Management Trainee பணியிடங்களுக்கு IBPS ஆனது Probationary Officers மற்றும் விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி ஆகும். மொத்தம் 3049 பணியிடங்கள் உள்ளன. தேர்வு: பிரிலிம்ஸ், மெயின் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். கட்டணம் ரூ.850…

Read more

130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கம்…. பயண நேரம் ரொம்ப கம்மி…. தெற்கு ரயில்வே சூப்பர் முடிவு…!!

தெற்கு ரயில்வேயில், முக்கிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்வோருக்கான பயண நேரத்தை குறைக்கவும் தெற்கு ரயில்வே சார்பில திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, அரக்கோணம் முதல்…

Read more

வீட்டில் யாரையும் அழைத்து செல்லாமல்…. இமயமலைக்கு பயணம் மேற்கொண்ட ரஜினி…!!

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த்…

Read more

இளைஞர்களே…! இன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியான  இன்று  தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும், NEET , JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து நேற்று…

Read more

இனி வெறும் 4 மணி நேரத்தில்…. சென்னை-பெங்களூர் போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ.) இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம்…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி…

Read more

காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரணம்: 50,000ஆக உயர்த்தி அறிவித்தது அரசு…!!

காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பை அரசு உயர்த்தியுள்ளது. 2ம் நிலை காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் நிலை வரை உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு மொத்த பணி காலத்தில் 5லட்சமாக இருந்தது, தற்போது 8 லட்சமாக…

Read more

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடித்தால் “கவுன்சிலிங்”…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை ல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாக போய்விடுகிறது. இதனால், இனி மது…

Read more

மனஅழுத்தத்தால் அவதிப்படும் அரசு ஊழியர்கள்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

மன அழுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பான ஒன்று தான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான விஷயம். இந்தியாவில் பணிபுரியும் 76 சதவீத ஊழியர்களுக்கு மன அழுத்தம் காரணமாக பணியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுவதாக…

Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Legal Aid Defense Counsel System-ல் பல்வேறு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: அலுவலக உதவியாளர்/எழுத்தர்(Office Assistant/ Clerk) காலியிடங்கள்: 2 கல்வி தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியிடங்கள்: வரவேற்பாளர் மற்றும்…

Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு போட்ட மெகா திட்டம்….!!!

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது.  நரேந்திர மோடி உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள், பெட்ரோலியம், வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி ஆகிய அமைச்சகங்களிடம் அறிக்கை கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து அமைச்சகங்களுடன் இணைந்து…

Read more

போன் பேசிக்கிட்டே ஒருகையால் சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி…. அதிரடி இடமாற்றம்…!!

உத்தரகாண்ட் முதல்வர் வருகையின் பொழுது செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி ஒருவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி கோட்வாரில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பாரவையிட சென்றபோது, ​​ஏஎஸ்பி சேகர் சூயல் அவரை…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை அறிய டிஜிட்டல் போர்டு…. அமைச்சர் அறிவிப்பு…!!!

சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக…

Read more

தமிழகத்தில் அனைத்து TASMAC கடைகளிலும் இது…. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு….!!!

டாஸ்மாக் கடைகளின் வாடகை, மின் கட்டணம் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் ஊழியர்கள் உடையும் பாட்டில்களுக்கு நஷ்ட ஈடு கேட்டனர். அதையும் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.…

Read more

வேளாங்கண்ணியில் இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் 2023-ம் ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால், இறைச்சி விற்பனை செய்பவர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு…

Read more

அமெரிக்காவில் படிக்கும் பிற நாட்டு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இளங்கலை முதல் ஆய்வுப் படிப்புகள் வரையில் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என ஆசைப்படும் இந்திய மாணவர்கள் அதிகம். அமெரிக்காவில் சென்று வேலைபார்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாக இருக்கிறது. இதற்கிடையில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற 21 இந்திய மாணவர்களை அமெரிக்க அரசு…

Read more

சீனியர் சிட்டிசன்களுக்கு இனி அதிக வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு நான்கு முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது மாற்றியமைக்க முடிவு செய்தது இதனை தொடர்ந்து வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதங்களும் அதிகரித்துள்ளன எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களில்…

Read more

10th முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் 30,000 காலி பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு….!!!

    இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில்   காலியாக உள்ள 30,000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்   தமிழகத்தில் மட்டும் 2,994 பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்   இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்  …

Read more

JUST NOW: இவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தியது தமிழக அரசு…!!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.2000 முதல் அதிகபட்சம் ரூ.14,000 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 1-5ம் வகுப்பு வரை ரூ. 2000, 6-8ம் வகுப்பு வரை ரூ.6000, 9-12ம் வகுப்பு வரை ரூ.8000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு…

Read more

இனி வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சிக்கலாம்…. எப்படி தெரியுமா…? மத்திய அரசு அசத்தல்…!!

நாடு முழுவதும் ஏற்படும் வெள்ள அபாயத்தை ஒரு நாள் முன்னதாகவே கணிக்கும் வகையில், ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) என்ற செயலியை  மத்திய நீர் வளத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஏழு…

Read more

BREAKING : அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை…!!!

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டை தடை விதிக்கக் கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டனர்; ஆனால் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு ஏற்க முடியும் எனக் கூறி மனுவை…

Read more

குஷியோ குஷி…! ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு…. சென்னையில் களைகட்டும் கொண்டாட்டம்

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ‘மெட்ராஸ் வாரம்’ என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரம்…

Read more

அட்ராசக்க…! அட்வான்ஸ், போனஸ், ஓய்வூதியம் சகலமும் கிடைக்கும்…. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி…!!

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி…

Read more

அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு…. தவிக்கும் குஜராத் மக்கள்… நிதி ஆயோக் தகவல்…!!

இந்தியாவில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்ற விவரத்தை நிதி ஆயோக் தலைமையிலான தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே குஜராத்தான் அதிக அளவில் உள்ளது, அம்மாநிலத்தில் 38.09%…

Read more

  • August 18, 2023
கேக் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மரணம்…. பிறந்தநாளில் நடந்த சோகமான சம்பவம்…!!

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜான்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சஜோய் கிராமத்தில் வசித்து வருபவர் தீரஜ் ஸ்ரீவஸ்தவா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகனின் பிறந்தநாள் திங்கள்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்பொழுது ஒரு துண்டு கேக்கை…

Read more

BREAKING: இன்று ஒருநாள் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…!!

கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு…

Read more

  • August 18, 2023
Breaking: தமிழக அரசில் வேலை….. இன்று முதல் விண்ணப்பிக்கவும்…!!!

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 1 மணி முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு, திறன் திறவு. நேர்காணல் ஆகியவற்றின் அடைப்படையில்…

Read more

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க…. மத்திய அரசின் புதிய செயலி அறிமுகம்….!!

நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய நீர்வள நிறுவனம், ‘வெள்ள கண்காணிப்பு’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தடுக்க முடியும் என மையம் நம்புகிறது. இந்த செயலியின்…

Read more

சிம் கார்டு விற்பனைக்கு புதிய விதி…. மீறினால் ரூ.10 லட்சம் அபராதம்…. மத்திய அரசு உத்தரவு…!!

சிம் கார்டுகள் விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டு டீலர்களும், போலீஸ் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயோமெட்ரிக் பதிவு கட்டாயம் பெற வேண்டும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த…

Read more

நீங்களும் விமானத்தில் பறக்கலாம்….. பேருந்து கட்டண விலையில் விமான டிக்கெட்….. ஆக-20 வரை மட்டுமே..!!

விமானத்தில் ஒருமுறையாவது பயணம் செய்ய நினைத்தவர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் இந்த சலுகையின் கீழ், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது…

Read more

மொத்தம் 4062 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

EMRS கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. மொத்தம் 4062 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: Eklavya Model Residential Schools (EMRSs) பதவி பெயர்: Teaching &…

Read more

மக்களே…! உங்க போனில் இந்த SMS வந்ததா….? குழப்பம் வேண்டாம்… வெளியான முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள சில மொபைல் பயனர்களுக்கு நேற்று(வியாழக்கிழமை)மதியம் “அவசர எச்சரிக்கை” என்ற செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி எதற்காக வந்தது என்று பயனர்கள் குழம்பியுள்ளார்கள். இருப்பினும், இது மத்திய அரசால் அனுப்பப்பட்டது என்றும், அவசரகால சோதனையின் ஒரு பகுதியாக…

Read more

  • August 18, 2023
மக்களே..! ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்: இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம்…. உடனே போங்க…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

DONT MISS IT: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று  மதியம் 1.00 மணி முதல் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள்…

Read more

அடிதூள்…! 6ஜி யுகத்திற்கு மாறும் இந்தியா…. 5 ஜியை விட 100 மடங்கு வேகம்….!!!

நம்முடைய இந்தியா தற்போது 6ஜி யுகத்திற்குள் நுழைவதாக பிரதமர்  நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நாடு 6ஜிக்கு செல்லப் போகிறது என்று தெளிவுபடுத்தினார். 5ஜி இன் மிக வேகமாக…

Read more

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…. இன்று(ஆக18) முதல் இது கூடுதலாக…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

இன்று ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் பெரிய அளவில் பத்திரப்பதிவுகள்…

Read more

இன்று(ஆகஸ்ட் 18) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

கொடைக்கானலுக்கு போறீங்களா…? இது இருந்தால் மட்டுமே அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகள்  கடந்த புதன்கிழமை…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் நேற்று  திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார் =. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டத்தை…

Read more

வாடிக்கையாளர்களே…! காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன்னாடி…. இதை செய்ய மறக்காதீங்க…!!

வங்கி காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைதான். காசோலையில் நீங்கள் எழுதும் தொகைக்குப் பிறகுதான் ஒன்லி (ONLY) என எழுத வேண்டும். வெற்று காசோலைகளில் கையெழுத்திட வேண்டாம். கையொப்பமிடுவதற்கு முன் பணம் பெறுபவரின் பெயர், எடுக்க…

Read more

நாளை(ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

நாளை முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!

நாளை ஆவணி மாத பிறப்பையொட்டி, முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தில் பெரிய அளவில் பத்திரப்பதிவுகள்…

Read more

வெறும் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி…. டுவிட்டரில் பதிவிட்ட பெண்…. இது எப்படி சாத்தியம்…??

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், ஊபர் வாகன ரைடு சேவையை ரூ.6-க்கு பெண் ஒருவர் பெற்றுள்ளார். இந்த சுவாரஷ்யமான தகவலை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எப்படி சாத்தியமென்றால்…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…. 18 மலை கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய பலா….!!

பிரபல விஜ யதொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இவருடைய காமெடிகளை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது  ஒருபுறமிருக்க மறுபுறம்  இவர் தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகளையும் செய்துவருகிறார். அந்தவகையில் தற்போது…

Read more

Other Story