சற்றுமுன் : மொத்த குடும்பமும் உயிரிழப்பு…!!

ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது…

Read more

மாதம் ரூ.500 க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்…. இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி…!!!

மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ்  வெற்றி பெற்றால் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில்…

Read more

இன்று நிலவில் தரையிறங்கும் சந்திராயன் -3…. நேரடி ஒளிபரப்பு எப்படி பார்ப்பது….? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ஒவ்வொரு இந்தியனும் ஆவலுடன் காத்திருக்கும் வரலாற்று நிகழ்வு இன்னும் சில மணி நேரங்களில் நிகழவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6.04…

Read more

கேப்டன் உடல்நிலை யாரும் வதந்தியை நம்பாதீங்க….. ரசிகர்களே கவலை வேண்டாம்…. விஜயபிரபாகரன் வெளியிட்ட தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நேற்று அவரது மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம், ‘கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அவர் நூறு வயது வரை நன்றாக இருப்பார்’ என கூறியிருந்தார். இது பற்றி பல்வேறு…

Read more

பாலிசிதாரர்களை வேதனையில் தள்ளியது தபால் துறை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்திய தபால்துறையானது வாடிக்கைகையாளர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் தபால்துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகிய காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாலிசிகளின்…

Read more

நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3…. நேரடி ஒளிபரப்பை எங்கு பார்க்கலாம் தெரியுமா….???

ஒவ்வொரு இந்தியனும் ஆவலுடன் காத்திருக்கும் வரலாற்று நிகழ்வு இன்னும் சில மணி நேரங்களில் நிகழவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6.04…

Read more

உங்க போனில் இந்த Apps இருக்கா…? உடனே டெலிட் பண்ணிடுங்க….!!

சமீபத்தில், மொபைல் ஆராய்ச்சி குழுவான McAfee, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து விதிகளை மீறிய 43 தீங்கிழைக்கும் செயலிகளை அகற்றியது. பயனர்கள் இவற்றை உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிவி/டிஎம்டி பிளேயர்கள், மியூசிக் டவுன்லோடர்கள், நியூஸ் மற்றும் கேலெண்டர், ஜிஹூசாஃப்ட் மொபைல் மீட்பு…

Read more

இலைகளை சாப்பிடுதே…. இது உண்மையில் சிங்கம் தானா…? வைரலாகும் வீடியோ…!!

காட்டின் ராஜா சிங்கம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எந்த ஒரு மிருகத்தையும் வேட்டையாடும் வலிமை கொண்டது சிங்கம். அப்படிப்பட்ட சிங்கம் ஒரு மரத்தில் இருந்து இலைகளை சாப்பிடும் காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து…

Read more

நாளை கடைசி: அஞ்சல் துறையில் 30,000 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.…

Read more

பெண்களே…! இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் நம் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாக பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு பல மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பணம் திருட்டு, தவறான மற்றும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுதல் போன்ற சம்பவங்கள் தற்பொழுது…

Read more

பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. மாநில அரசு சூப்பர் உத்தரவு…!!

மத்திய அரசானது பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த மாண்வர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடகா அரசு பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்டியலின சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு லேப்டாப்  வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

ரயில்வே துறையில் மொத்தம் 323 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க செப்-28 கடைசி தேதி…!!

வடக்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் இன்ஜினியர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 323 பணியிடங்கள் நிரப்பப்படும். பணியிடங்கள்: ஒர்க்ஸ், மெக்கானிக்கல், டீசல், எலக்ட்ரிக்கல், ஃபிட்டர், சிக்னலிங் மற்றும் பிற துறைகளில்…

Read more

வெங்காயம் வாங்க முடியாதவங்க சாப்பிடாதீங்க…. அமைச்சர் சர்ச்சை பேச்சு…!!

வெங்காயம் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, என்சிசிஎஃப் அமைப்பின் கீழ், டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெங்காய விலை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும்…

Read more

அடடே சூப்பர்…! GST பில் கட்ட ரெடியா..? ரூ.1 கோடி வரை ரொக்கப்பரிசு காத்திருக்கு மக்களே…!!

மேரா பில் மேரா அதிகார்’ என்ற திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மேரா பில் மேரா அதிகார்’ திட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதால், மொபைல்…

Read more

நடக்க முடியாமல் பரிதவித்த குட்டி யானை….. ஓடி வந்து தாய் செய்த காரியம்…. நெகிழ வைக்கும் வீடியோ…!!

பெண் யானை ஒன்று கர்ப்பமாக இருந்த நிலையில் குட்டியை ஈன்றது. ஆனால் குட்டி யானை பிறந்த பிறகு தன்னுடைய காலில் நிற்க முடியாமல் நின்றுள்ளது. விலங்குகள் பிறந்த உடனே காலில் எழுந்து நிற்கும். ஆனால் இந்த குட்டி யானை தரையில் மீண்டும்…

Read more

BREAKING : “தமிழக அரசுக்கு வெற்றி” உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, பல்வேறு கோயில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக…

Read more

BREAKING: சந்திரயான்-3 நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கும்…!!!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகள் சாரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, திட்டமிட்டப்படி லேண்டர் நாளை மாலை 6.04க்கு தரையிறக்கப்படும். நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.…

Read more

மகளிர்க்கு மாதம் ரூ.1000 திட்டம்….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட  தகவல்களை சரி பார்ப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்…

Read more

பிக்பாஸ் 7ல் யாரும் எதிர்பார்க்காத செம ட்விஸ்ட் இருக்கு…. வெளியான தகவல்…!!

உலகநாயகன் கமல்ஹாசன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியானது. இதில் இருந்து இந்நிகழ்ச்சி குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த முறை ஒரு வீடு அல்ல…

Read more

மனைவியின் பிரசவ காலத்தில் கணவர்களுக்கும் விடுமுறை… ஐகோர்ட் உத்தரவு…!!

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உ அறிவுறுத்தியுள்ளது. குழந்தையை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தாய் – தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க…

Read more

பிணம் மாதிரி கிடந்தபோது…. என் மார்பில் கை வைத்து…. சீரியல் நடிகை அதிர்ச்சிகரமான பேட்டி…!!

சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்தியா. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற …

Read more

ஆடடே…! விரைவில் HD குவாலிட்டியுடன்…. whatsapp கொண்டு வரும் அசத்தல் அப்டேட்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா…? வாயடைத்துப்போன ரசிகர்கள்…!!

நடிகர் பொன்னம்பலம் வில்லனாகவும், நடிகராகவும் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர். இவர் ஆரம்பத்தில் ஜிம்னாஸ்டிக் மற்றும் வேறு விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். தொடக்கத்தில் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு இடியுடன் கூடிய மழை…

Read more

BREAKING : மருமகளை டார்ச்சர் செய்த பாமக எம்எல்ஏ…!!

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் சங்கர் – மனோலியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும்,…

Read more

பூனை குட்டி வெளியே வந்து விட்டது…. நடிகர் ரஜினி மீது திருமா கடும் விமர்சனம்…!!!

ஜெயிலர் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அக்டோபர் 2019 வருடம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.  இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ…

Read more

விஜயகாந்த் உடல்நிலை: யாரும் பார்க்க வர வேண்டாம்…. மகன் விஜயபிரபாகரன் முக்கிய வேண்டுகோள்…!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு…

Read more

அடக்கடவுளே…! பிரபல சீரியல் நடிகை சந்தியா விவாகரத்து…. அதிரவைக்கும் காரணம்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்தியா. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற …

Read more

மத்திய அரசில் மொத்தம் 1207 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் நிரப்பவுள்ள 1207 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் (ஆக.,23) நிறைவடைகிறது. ஸ்டெனோகிராபர் (Grade C & D) பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: +2. வயது வரம்பு:…

Read more

டாஸ்மாக் கடைகளில் இது இருக்கிறதா…? உடனே ஆய்வு செய்ய உத்தரவு….!!

தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் போர்டுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி…

Read more

நடுரோட்டில் கிடந்த மலைப்பாம்பு….. இளைஞர் செய்த அசால்ட் காரியம்…. பாராட்டும் நெட்டிசன்ஸ்…!!

மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் நெடுஞ்சாலையை 10 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று பாதுகாப்பாக கடக்க இளைஞர் ஒருவர் உதவிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மலைப்பாம்பானது சாலையில் கடந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதனால்…

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள் மற்றும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை, கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்…

Read more

தாத்தா மண்ட பத்திரம்…. இளைஞர்களுக்கே சவால் விடுறாரேப்பா… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்பொழுது அவர்கள் செய்யும் வித்தைகள் பார்ப்பவர்களை பயமுறுத்தும் விதமாக இருக்கிறது. மேலும் இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வயதான முதியவர் ஒருவர் இளைஞர்களுக்கே சவால் விடும் விதமாக…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS; டிச-31 வரை நீட்டிப்பு…. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!

SBI-ன் சிறப்பு FD திட்டமான ‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.…

Read more

சற்றுமுன்: ஆதார், வங்கி கணக்கை கொடுக்கவும்…. வெளியான உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில், பெறப்பட்ட 1.63 கோடி விண்ணப்பங்கள் கைப்பேசி செயலி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதனால் வீட்டிற்கு கள…

Read more

Gpayல் பணத்தை மாற்றி அனுப்பிவிட்டீர்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங்…

Read more

யோகிகளின் காலில் விழுந்து வணங்குவது என் வழக்கம்… ரஜினிகாந்த் கொடுத்த பதில்…!!

ஜெயிலர் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அக்டோபர் 2019 வருடம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.  இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ…

Read more

மக்களே ஷாக் நியூஸ்…. அதிகரிக்கும் பருப்பு விலை…. நிபுணர்கள் வெளியிட்ட தகவல்….!!

நாடு முழுவதும் விலைவாசியானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் சாமானிய மக்கள் திணறிவருகிறார்கள் . இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி…

Read more

ராகுல் காந்தி ஓட்டும் பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு சென்றது நாம் அனைவரும் அறிந்த ஓர் விஷயம் தான். ஆனால் ராகுல் காந்தி அவர்கள் பயன்படுத்தும் பைக்கின் முழு விவரம் என்ன தெரியுமா? “KTM Adventure 390” ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இந்த பைக்…

Read more

ரேஷன் கார்டு இருந்தா போதும்…. தினமும் ரூ.560 சம்பளம்…. ஆக-31 வரை விண்ணப்பிக்கலாம்…!!

ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள்- பெண்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு: ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 -50 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டாயம் அனைவரும்…

Read more

மக்களே..! ரூ.1000 பணம்… எல்லாம் முடிந்தது…. இனி வாய்ப்பு இல்லை…!!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு நடந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில் 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று…

Read more

ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை AWES வெளியிட்டுள்ளது. கடைசி நாள்: 10.09.23க்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு மையம்: தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோவை தேர்வு நடைபெறும் நாள்: செப்.30 மற்றும் அக்.1ல் 200 மார்க்-க்கு தேர்வு நடைபெறும்.…

Read more

இது நடந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்…. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு…!!

2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வு தடை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வை…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: இதனை பேர் விண்ணப்பித்துள்ளார்களா…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும்…

Read more

மக்களே உஷார்…! புழக்கத்தில் கள்ள நோட்டுகள்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளில் கள்ள நோட்டுக்களை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் சேகர் தேஷ்முக், பொது…

Read more

ரூ.2 லட்சம் வரை கடன்…. பாரம்பரிய கைவினைத் தொழிலார்களுக்காக… ரூ.13,000 கோடி மதிப்பில் அசத்தல் திட்டம்….!!!

மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுடைய நலனுக்காக 13,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.எம். விஷ்வகர்மா என்ற  திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரதின…

Read more

1 இல்ல 2 இல்ல 60 வருஷம்…. கருவோடு வாழ்ந்த பெண்…. மருத்துவ வரலாற்றில் விசித்திரமான சம்பவம்..!!

சீனாவை சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன். 92 வயதான இந்த பெண் 1948 ஆம் ஆண்டு தனது 31 வயதில் கர்ப்பமாகியுள்ளார். அனால் மற்ற பெண்களை போல அவருக்கு கர்ப்பம் தரிக்காமல், அவருக்கு கருப்பைக்கு வெளியே கரு வளர்வதாகவும், கருக்கலைப்பு செய்யுமாறும் மருத்துவர்கள்…

Read more

பரபரப்பு..! மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி…. உள்துறை மந்திரிக்கு பரிசாக அனுப்பிய நபர்…!!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்கு பரிசாக அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் நந்தகுமார் என்பவர் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

Read more

மாதம் ரூ. 41,960 வரை சம்பளம்…. வங்கிகளில் 3,049 காலிப்பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!!

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்…

Read more

பிரபல தமிழ் சீரியல் நடிகர் பவன் மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

இந்தி, தமிழில் பல சீரியல்களில் நடித்த பவன் (25) உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவரது உடல் மும்பையில் இருந்து கர்நாடக மாநிலம் மாண்டியா…

Read more

Other Story