ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள்- பெண்கள் ஆக.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர் 18 -50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டாயம் அனைவரும் ரேஷன் கார்டு உடையவராக இருக்க வேண்டும்.

இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்