மக்களே..! ரூ.1000 பணம்… எல்லாம் முடிந்தது…. இனி வாய்ப்பு இல்லை…!!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு நடந்த சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில் 1.55 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அரசு அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று…

Read more

Other Story