இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நேர சிரமத்தை தவிர்க்க இப்போதே விண்ணப்பியுங்கள்
நாளை கடைசி: அஞ்சல் துறையில் 30,000 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்..!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more