இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழகத்தில் மட்டும் 2,994 பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நேர சிரமத்தை தவிர்க்க இப்போதே விண்ணப்பியுங்கள்