இந்தியா முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 2994 பணியிடங்கள் காலியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆர்வமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.