தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை ல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாக போய்விடுகிறது. இதனால், இனி மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும், அதுபோல முதல் முறையாக குடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடித்தால் “கவுன்சிலிங்”…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more