தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை ல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாக போய்விடுகிறது. இதனால், இனி மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும், அதுபோல முதல் முறையாக குடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடித்தால் “கவுன்சிலிங்”…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more