கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு மட்டும் கேரள எல்லைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: இன்று ஒருநாள் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more