ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும், NEET , JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் 21 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து நேற்று பேசிய ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், “போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கவலை அளிக்கிறது, இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
பயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read moreதென்-வட இந்தியர்கள் இடையே பிரிவினை உண்டாகும் செயல்….. பிரதமர் மோடிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…!!
தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும்…
Read more