சமீப காலமாகவே செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக samsung பிராண்டின் சில ஃபோன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் தற்போது ஐபோன் ஒன்றை வெடித்து சிதறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து புகை வருவதை கவனித்து பதறி உள்ளார்.

உடனே தன்னுடைய ஐபோனை வெளியே எடுக்கும்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அதிகாரியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே செல்போன்களை மிகுந்த கவனத்துடன் சார்ஜ் செய்வது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.