இன்றைய (25-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-06-2023, ஆனி 10, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.25 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.  பூரம் நட்சத்திரம் பகல் 10.11 வரை பின்பு உத்திரம்.  சித்தயோகம் பகல் 10.11 வரை பின்பு அமிர்தயோகம்.  ஆனி திருமஞ்சனம்.  ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 25..!!

சூன் 25  கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார். 1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

தாங்க முடியாத வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றார். இதனையடுத்து மறுநாள்…

Read more

மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புது கிராமத்தில் மரிய வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சோபா திடீரென தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.…

Read more

ரயில் மோதி இறந்த காவலாளி…. தவிக்கும் மாற்றுத்திறனாளிகளான குடும்பம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஸ்ரீகுமார் களியக்காவிளைக்கும் பாறசாலைக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில்…

Read more

மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தொழிலதிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தொழிலதிபரான விஷ்ணு ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் திலீபன் ஆயில் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக விஷ்ணுராமும்,…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் ஒன்றாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலா அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட…

Read more

கடைக்கு வரும் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் திருமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு குழந்தை பிறந்ததால்…

Read more

திடீரென வந்த வலிப்பு…. குத்துவிளக்கின் மீது விழுந்து பெண் உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் சத்தியமூர்த்தி ஆறாவது தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா(42) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வலிப்பு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஹேமலதாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி.எஸ் நகரில் கூலி வேலை பார்க்கும் கனக பாண்டி(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கனக பாண்டி 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்…

Read more

போலி நகையை கொடுத்து மோசடி…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூரில் ஸ்வரூப் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரூர்- சேலம் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் நகை வாங்க சென்றனர். அவர்கள் 44…

Read more

டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டியில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி என்ற மகன் இருந்துள்ளார் இந்நிலையில் தடங்கம் கிராமத்தில் இருக்கும் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வையாபுரி மீது மின்சாரம்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில்…

Read more

சாமி கும்பிட சென்ற முதியவர்…. தாக்குதல் நடத்திய 2 தீட்சிதர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி,…

Read more

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்…. முதியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

பெண் இன்ஜினியருக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஸ்வினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை…

Read more

அந்த மாதிரி பாடல்கள் பொது இடத்தில் ஒளிபரப்ப தடை விதிக்கணும்?…. முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனுராமசாமி வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் ஜாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அதனை பொது ஒலிப் பெருக்கிகளில் பொது இடத்தில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் ஜாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கையில்…

Read more

மக்கள் உலக சினிமாவை பார்க்க தொடங்கிவிட்டனர்….. நடிகை கஜோல் ஸ்பீச்….!!!!

ஒருக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற படங்களாக இருக்கும் திரைப்படங்களை இப்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதேபோன்று இந்தியில் பல வருடங்கள் ஓடி சாதனை…

Read more

பிரபல டைரக்டருடன் இணையும் நடிகர் சிம்பு?…. வெளியான புது அப்டேட்….!!!!

பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் இப்போது டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்போது  படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள்…

Read more

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் நடிகர் விக்ரம் படம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

சென்ற 2005-ஆம் வருடத்தில் ஷங்கர் டைரக்டில் விக்ரம் நடித்து வெளியான படம் “அந்நியன்”. இதில் சதா, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்போது மிகப் பெரிய பொருட்செலவில் உருவான இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.…

Read more

ஷாருக்கானின் மகள் அங்கே விவசாய தொழில் செய்ய போகிறாரா?…. நெட்சன்கள் கிண்டல்….!!!!

நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடைசியாக நடித்த பதான் படம் 1000 கோடி ரூபாய்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்போது The Archies எனும் படத்தின்…

Read more

“ஸ்கூல் பக்கத்தில் போதைப் பொருட்கள் விற்கிறாங்க”…. நடிகர் கார்த்தி வருத்தம்….!!!!

காவல்துறையின் சார்பாக சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே சர்வதேச போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர் கானா பாலா, நிகழ்ச்சி தொகுப்பாளர்…

Read more

மேனேஜரை நீக்கியதாக இணையத்தில் பரவிய தகவல்…. ராஷ்மிகா மந்தனா திடீர் விளக்கம்….!!!!

தமிழில் சுல்தான், வாரிசு திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, கன்னட திரையுலகிலும் பிரபல நடிகையாக உள்ளார். புஷ்பா படம் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்போது இந்தியில் அனிமல் எனும் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.…

Read more

“எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது”…. திருமண வதந்தி குறித்து கீர்த்தி சுரேஷ் வருத்தம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது. அதாவது, கேரள தொழிலதிபரை மணக்க இருப்பதாக கூறினர். இதையடுத்து துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார். இதற்கெல்லாம் அவரது…

Read more

“ஆதிபுருஷ்” பட தயாரிப்பாளர், இயக்குனர் மீது எப்ஐஆர் போடணும்…. மத்திய அமைச்சருக்கு கடிதம்….!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை…

Read more

எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு…. பிரதமர் மோடி சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!

வாஷிங்டன் டிசியிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில் துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். அதாவது, அமெரிக்காவில் பணிபுரிய…

Read more

“தனியார் பல்கலைக்கழகங்கள்”…. 10% மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை…

Read more

இனி ஜெனரல் கோச்சில் இந்த வசதியும் உண்டு?…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது…

Read more

உடல் மெலிந்து காணப்படும் அரிசிக் கொம்பன் யானை…. என்ன ஆகிட்டு?…. வெளிவரும் தகவல்…..!!!!

கோதையாறு பகுதியிலுள்ள குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த யானை விடப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.…

Read more

“வரும் காலத்தில் பிரதமராகும் தகுதி EPS-க்கு மட்டுமே இருக்கு”…. செல்லூர் ராஜு பேச்சு….!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்…

Read more

குறைந்தது குடிநீருக்கான மேல் வரி…. சென்னை குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடிநீர், கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டண தாமதத்திற்கான மேல் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகவே www.cmwssb.tn.gov.in என்ற சமூகவலைதளத்தை…

Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.…

Read more

“கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மாநிலத்தில் செல்வாக்கு இருக்கும் கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரியே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா…

Read more

தவறான அறுவை சிகிச்சை…. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

கடலூர் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு பின் தங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்”…. -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!!!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி…

Read more

மகள் இயக்கும் படத்தில் நடிக்க…. ரஜினி வாங்கப்போகும் சம்பளம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ரஜினியின் 170 வது படத்தை இயக்குனர் TJ ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தையும் லால் சலாம்…

Read more

வாத்தி கம்மிங் பாடலின் சாதனையை முறியடித்த “லியோ”…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ்…

Read more

“மாமன்னன்” படத்துக்கு இடைக்கால தடைக் கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து…

Read more

சமூக சேவகருக்கு நடிகர் ரஜினி கொடுத்த வாகனம்…. என்ன தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன்(37). இவர் தன் 16 வயதில் இருந்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறார். அதாவது, ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று…

Read more

கிரிக்கெட் வீரர் நடராஜன் போல்?…. நடிகர் யோகி பாபுவுக்கும் இப்படியொரு ஆசை இருக்கா?…. அவரே சொன்ன விஷயம்….!!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரரான தங்கராசு நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் “நடராஜன் கிரிக்கெட் மைதானம்” என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவி உள்ளார். இதன் திறப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து அந்த கிரிக்கெட் மைதானத்தை…

Read more

வேற லெவல் நீங்க!…. நடிகை சித்தி இத்னானி செய்த செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

கவுதம் மேனன் டைரக்டில் சிம்பு நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்து விட்டார். இதையடுத்து ஆர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த…

Read more

உலக நாயகன் கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற பாடலாசிரியர் சினேகன்…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக வலம் வருகிறார் சினேகன். சென்ற 2000-ம் வருடம் திரைப்படங்களுக்கு பாடல் எழுத துவங்கிய இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு வரிகள் எழுதி உள்ளார். இவர் பாடலாசிரியராக மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இதையடுத்து சினேகன் கமல்ஹாசன்…

Read more

என் முன்னாடியே அப்படி சொன்னாங்க?…. ஆனால்?…. பொன்னியின் செல்வன்” பட நடிகை சோபிதா துலிபாலா உருக்கம்…!!!!

மணிரத்னம் டைரக்டில் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.…

Read more

ஆஸ்பத்திரியில் அட்மின் ஆன குஷ்பு…. ஏன் தெரியுமா?…. அவரே சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் வருடம் வெளியான தர்மத்தின் தலைவன் எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் தான் குஷ்பு. இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ஹிட்…

Read more

Other Story