தவறான அறுவை சிகிச்சை…. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

கடலூர் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு பின் தங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story