நடிகர் ஜெயராம் வீட்டில் கண்ணீர்…. நடந்தது என்ன?…. உருக்கமான பதிவு….!!!!

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயராம். இவரை இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் பார்த்திருப்போம். ஜெயராமின் மகன் காளிதாஸும் இப்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

ரூ.30,000-க்கு MOTO Edge 40 மாடல்…. என்னென்ன அம்சங்கள்…. இதோ முழு விபரம்….!!!!

ரூ.30 ஆயிரத்துக்கு குறைவான ஸ்மார்ட்போன் என்பது இப்போது அதிக விற்பனையாகும். அதோடு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிறந்த அம்சங்களை வழங்குவதாக உறுதியளிக்கும் விலை பிரிவாக இருக்கிறது. தற்போது MOTO Edge 40 மாடல் பற்றி தெரிந்துகொள்வோம். இது ஒப்பீட்டளவில் அதிக சிறப்பம்சங்கள்…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.2,000 கிடைக்கும்?…. அரசின் அசத்தலான திட்டம் இதோ…..!!!!

க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.30,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் தெரிவித்து உள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி…

Read more

பெட்ரோல்-டீசல் விலை குறைய போகுதா?…. வாகன ஓட்டிகளுக்கு வெளிவரும் சூப்பர் தகவல்…..!!!!

பெட்ரோல்-டீசல் அதிக விலைக்கு ஏறி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிட்டத்தட்ட அதே விலையிலேயே இருக்கிறது. எனினும் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC)…

Read more

ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் விவகாரம்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான தகவல்….!!!!

பிரபல தமிழ் ராப் பாடகர் தேவ் ஆனந்த், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வீடு திரும்பியபோது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகாரளித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

அவிநாசி ரோடு இல்லன்னா என்ன?…. நீங்க இங்கே வாங்க?…. ஷர்மிளாவுக்கு அடுத்தடுத்து குவியும் வேலைவாய்ப்புகள்….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நேற்று திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

PPF விதிகளில் புது மாற்றம்….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற ஏதேனும் அரசாங்க திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இருந்தால் இச்செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிமுறைகளை…

Read more

WhatsApp பயனர்களே!…. வரப்போகுது ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்?…. அசத்தலான அப்டேட் இதோ….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் மெசேஜிங் செயலி தான் வாட்ஸ்அப். இதனிடையே மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இதுபோன்ற புது அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம்…

Read more

அட!… உங்கள் பழைய போனை பிளிப்கார்டில் ஈஸியாக விற்பனை செய்யலாமா?….. இதோ முழு விபரம்….!!!!

பழைய போன்களை ஆன்லைன் மூலம் விற்க சந்தையில் பல்வேறு தளங்கள் இருந்தாலும் கூட பலரும் பயன்படுத்துவது பிளிப்கார்டு தான். இது எக்ஸ்சேஞ்ச் கிடையாது விற்பனையாகும். பிளிப்கார்டில் பழையபோன்கள் விற்பனையை அந்த ஆப் வாயிலாகவே செய்யும் வசதியானது இருக்கிறது. இந்த நிறுவனம் Apple,…

Read more

உங்கள் கூகுள் கணக்கை வேறு யாராவது யூஸ் பண்றாங்களா?…. கண்டுபிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

உங்கள் கணக்கின் மீது கூகுள் அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் தொலை நிலையில் மாற்றங்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது. அனைவரும் தங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்துபவர்களை பார்க்க இயலும். உங்களது கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களை…

Read more

நான் அப்படி நினைத்து தான் மெசேஜ் அனுப்பினேன்?…. ஆனால்?…. தினேஷ் உருக்கமான பதிவு….!!!!

சீரியல் நடிகை ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது கணவர் தினேஷ் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இவர்கள் பிரிந்து வாழும் சூழலில், தினேஷ் ரச்சிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவர்கள்…

Read more

அட!…. நான் அவரோட மனைவின்னு நினைச்சுட்டாரு?…. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்….!!!!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 29-ம்…

Read more

மீனம் ராசிக்கு…! வேற்றுமை நீங்கும்..! வேகம் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

கும்பம் ராசிக்கு…! ஆசைகள் நிறைவேறும்..! துன்பங்கள் நீங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

மகரம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

தனுசு ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்..! ஆர்வம் இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

துலாம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! யோகம் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

கன்னி ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! அன்பு வெளிப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

கடகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! ஆதாயம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! செலவுகள் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை…

Read more

மேஷம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள்.…

Read more

இன்றைய (24-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-06-2023, ஆனி 09, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 10.17 வரை பின்பு வளர்பிறை சப்தமி.  மகம் நட்சத்திரம் காலை 07.18 வரை பின்பு பூரம்.  அமிர்தயோகம் காலை 07.18 வரை பின்பு சித்தயோகம்.  சஷ்டி விரதம்.  முருக வழிபாடு நல்லது.  இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  24.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 24…!!

சூன் 24 கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார். 474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி…

Read more

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி…. நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பைத்தாம்பட்டி சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான ராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார், கேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சித் குமாரும்,…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் குணா(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு குணா 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

வட்டிக்கு கொடுத்த பணம் வசூல் ஆகாததால்…. நிதி நிறுவன அதிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரம்புபாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வைத்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும்…

Read more

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்…. கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை…

Read more

வேலைக்கு சேர்த்து விட்ட தாய்…. மறுநாளே மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

தூக்க மாத்திரை தின்று 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர்…

Read more

தகராறில் 1 1/2 வயது குழந்தையை அழைத்து சென்ற தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2…

Read more

மது போதையில் மகள் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வாயில் நுரை தள்ளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

இறைச்சி சாப்பிட்ட நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு…

Read more

மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்திரவதை…. பள்ளி தாளாளர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் சற்று பேச்சு குறைபாடு உடைய மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் தனியார்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே உயிரிழந்த பள்ளி ஆசிரியை…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் விபத்தில் சிக்கிய கார்…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தினருடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்திடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டி கடை…

Read more

கல்வி கட்டணத்திற்கு போலியான ரசீது…. தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் அண்ட் ட்ரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பியாரி என்பவர் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவ மாணவிகள் கல்வி கட்டணம்…

Read more

ஓடிக்கொண்டிருந்த போதே டிரைவரின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ் பட்டாம்பாக்கம் பகுதியில் சென்ற போது திடீரென இன்ஜினுடன் இணைந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்ததால் பேருந்து…

Read more

படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான…

Read more

மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்…. தாயின் பிறந்தநாளில் மகன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேற்பார்வையாளரான செந்தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று செந்தமிழன் மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வயலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

தினசரி மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்த கணவர்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரான்சில் ஒரு நபர் தன் மனைவிக்கு தினசரி இரவில் தூக்க மாத்திரை போன்ற மருந்தை கொடுத்து, பின் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாத அடிப்படையில், அவரின் மனைவியுடன் இந்த அதிர்ச்சியூட்டும் நடைமுறை 10…

Read more

இனி இவர்களுக்கும் லோயர் பெர்த் வசதி…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும். ரயில்வே தரப்பிலிருந்து…

Read more

“சென்னை பாதுகாப்பான நகரம்”…. 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை….!!!!

“சென்னை பாதுகாப்பான நகரம்” எனும் திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக 10-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினால் தொடர்புடைய காவல்…

Read more

“கலைஞர் பேனா நினைவு சின்னம்…. விரைவில் தொடங்கும் பணிகள்…..!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் பேனா நினைவுச் சின்ன கட்டுமான…

Read more

Other Story