“சென்னை பாதுகாப்பான நகரம்” எனும் திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதன் வாயிலாக 10-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினால் தொடர்புடைய காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்படும். அதோடு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.