நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து பெற்றோர்கள் மறியல் செய்தனர். எவ்வித தகவலும் அளிக்காமல் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!
Related Posts
இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read moreகாப்பீடு செய்யப்பட்ட கால்நடை இறந்துபோனால்…. இழப்பீடு பெறுவது எப்படி….??
கறவை மாடுகளின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை என்கிறார்கள். உள்ளூர், வெளியூர் மற்றும் கலப்பின மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். 2-10 வயதுடைய பசுக்களும், 3-10 வயதுடைய எருமைகளும் காப்பீடு செய்யலாம். இவற்றின் செலவில் 5% இன்சூரன்ஸ்…
Read more