“சென்னை பாதுகாப்பான நகரம்”…. 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை….!!!!

“சென்னை பாதுகாப்பான நகரம்” எனும் திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக 10-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினால் தொடர்புடைய காவல்…

Read more

50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டம்…. சென்னை போலீசார் புதிய அதிரடி….!!!!

சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை…

Read more

Other Story