சிம்லாவில் 2-வது ஆலோசனை கூட்டம்…. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு….!!!!

இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் எதிர்கட்சிகளின் 2-ஆம் கட்ட கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “ஜூலை 10 (அல்லது) 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சிம்லாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ்…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சரண் விடுப்பு திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

தமிழகத்தில் சென்ற 2020-ம் வருடம் பரவிய கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக ஓய்வுபெறும் ஊழியர்களின் பண பலன் நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. அரசு ஊழியர்கள் ஒரு…

Read more

சுற்றுலா பயணிகளே!… “பொது இடத்தில் ஆடை அணிந்தால் அபராதம்”….. அறிவிப்பு பலகையில் மிஸ்டேக்…..!!!!

தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாக கன்னியாகுமரி இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை என அனைத்தையும் பார்க்க வருடந்தோறும் அதிக மக்கள் வருகின்றனர். அங்கே அமைந்திருக்கும் திற்பரப்பு அருவிக்கு வருடந்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள்…

Read more

EPFO: ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?…. முக்கிய கோரிக்கை…..!!!!

நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர்…

Read more

மணாலி-லே வழித்தடத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

இமாசச்சலப்பிரதேசம் மணாலி -லே வழித்தடத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 2 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்தவர்கள் ஹரியானா ஃபதேஹாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (32) மற்றும் ஜம்முவிலுள்ள சரிகா விஹார் லோயர்…

Read more

“லியோ” படத்தின் சண்டைக் காட்சி…. இவ்வளவு கோடி செலவா?…. படக்குழு தகவல்…..!!!!

சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ்…

Read more

சூர்யா படத்தில் இணைந்த கேஜிஎப் பட வில்லன் அவினாஷ்…. அவரே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நடிகர் சூர்யா இப்போது சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். பத்துக்கும் அதிகமான கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இப்படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில்…

Read more

சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆகிட்டா?…. நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சி பதிவு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் “திரையுலக வாழ்க்கையில் முக்கியமான இந்த மைல்கல்லை அடைந்திருப்பதை அளவில்லாத நன்றி உணர்வுகளோடு கொண்டாடுகிறேன். என் மீது…

Read more

தொடங்கியது அஞ்சலியின் 50-வது பட சூட்டிங்…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

கடந்த 2006-ம் வருடம் போட்டோ எனும் தெலுங்கு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அஞ்சலி பின், தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கு, மலையாளம்,…

Read more

நடிகை இந்துஜாவின் அடுத்த படம்…. டைட்டில் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மேயாதமான் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, மகாமுனி, பிகில், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இப்போது அவர் காக்கி படத்தில் நடித்து…

Read more

குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள்…. டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம்….!!!!

குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டவேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு…

Read more

போலீசில் புகாரளித்த ரச்சிதா…. பதிலடி கொடுத்த தினேஷ்…. வைரலாகும் பதிவு…..!!!!

சீரியல் நடிகை ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரது கணவர் தினேஷ் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இவர்கள் பிரிந்து வாழும் சூழலில், தினேஷ் ரச்சிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவர்கள்…

Read more

மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு…. கமல் என்ன செய்தார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி மற்றும் வடிவேலு போன்றோர் நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படம் வருகிற ஜூன் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது மாரி செல்வராஜின் தேவர்மகன் திரைப்படம் பற்றி…

Read more

2 படங்களில் இருந்து திடீரென வெளியேறிய பூஜா ஹெக்டே….. இதுதான் காரணமா?…. வெளியான தகவல்…..!!!!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எனினும் அவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா, Kisi Ka Bhai Kisi Ki Jaan என அவர்…

Read more

ரன்வீர் சிங்குடன் இணைந்து…. அதிரடி ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் மாமன்னன் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சைரன், ரகு தாத்தா உட்பட பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். படங்கள்…

Read more

44 வயதிலும் ஜோதிகாவின் ஜிம் ஒர்க்அவுட்…. வெளியான வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவரது நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே எனும் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியது. இதையடுத்து இவர் நடித்து வரும் படம் தான் காதல் தி கோர். இந்த படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக…

Read more

இந்தியன்-2: படக்குழுவினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…. இதுதான் காரணமா?….!!!!

ஷங்கர் டைரக்டில் கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா…

Read more

WOW: பிரபல பாப் பாடகி ரிஹானா கழுத்தில் ஜொலிக்கும் வைர நெக்லஸ்…. வெளியான போட்டோ….!!!!

அமெரிக்க நாட்டின் பிரபலமான பாப் பாடகியாக ரிஹானா வலம் வருகிறார். இவர் பாடகியாக மட்டுமின்றி நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் குட் கியாள் கோன் பேட், ரேட்டட் ஆர், லவுட், டால்க் தேட் டால்க்…

Read more

“லியோ” படத்தின் முதல் பாடல் வெளியீடு…. 10 மணி நேரத்தில் இவ்வளவு வியூவெர்ஸா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ்…

Read more

Airtel-ன் புது ப்ரீபெய்ட் திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

Airtel தன் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தன் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் இத்திட்டத்தை சேர்த்து உள்ளது. இதன் விலையானது ரூ.289 ஆகும். இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் காலிங் மற்றும் சூப்பரான டேட்டா…

Read more

AC ஓடும்போது சீலிங் ஃபேன் யூஸ் பண்ணுவது சரியா?… தவறா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வெப்பம் அதிகமாகி சிறிது மழை பெய்யும்போது காற்றில் ஈரப்பதம் வர ஆரம்பித்து ஈரப்பதமானது அதிகரிக்கும். இதனிடையே ஏசியின் வேலை, வெப்பத்தை குறைத்து தன் குளிர்ந்த காற்றால் வீட்டையும் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருப்பது தான். பல்வேறு சமயங்களில் ஏசி நமக்கு தேவையான குளிர்ச்சியை…

Read more

அடடே சூப்பர்!… ரயில் பயணிகளுக்கு புது வசதி…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!!

ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது ஜெனரல் பிரிவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரயில்வேயின் சிறப்பு வசதிகள் கிடைக்கும். கோடைக்காலத்தில் ஜெனரல் கோசில் பயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பயணிகளின் இப்பிரச்சனைகளை நீக்குமாறு ரயில்வேக்கு…

Read more

பள்ளத்தில் விழுந்த கார்…. நொடியில் பறிப்போன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!

உத்தரகாண்ட் மலைப்பிரதேசமான பித்தோராகரில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பள்ளத்தில் கார் ஒன்று விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்த கோர விபத்தில்…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்?…. ரொமான்ஸ் ஜோடியின் வைரல் வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நெடுஞ்சாலையில் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே போகும் ஜோடியின் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது அங்கு இருந்தவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதிக்கு அருகில் உள்ள NH9 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. இதனிடையே…

Read more

இனி வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதி?…. விரைவில் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது புதிய விதியை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இதன்கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புது சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்படும். புது விதியின் படி மொபைல்…

Read more

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி…. ஆனால்?…. இந்த ரூல்ஸை எல்லாம் பாலோவ் பண்ணனும்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை…

Read more

“எங்களுக்கும் பல பிரச்சனை இருக்கு”…. சொந்த ஊருக்குதான் போகணும் போல?…. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி உருக்கம்…..!!!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர்களில் ஒருவர் தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர். இந்த நிகழ்ச்சிக்கு பின் ராஜலட்சுமி என்ன மச்சான் சொல்லு புள்ள எனும் பாடலை பாடியதன் வாயிலாக மிகவும் பிரபலமானார். மேலும் தன் கணவர் செந்திலுடன் சேர்ந்து வெளிநாடு சென்றும்…

Read more

அதிக வட்டி தரும் FD திட்டங்கள்…. அதுவும் இந்த மாதத்தோடு முடிந்துவிடுமா?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

லாபகரமான வட்டியை வழங்கி வரும் சில FD திட்டங்கள் இம்மாத இறுதியோடு அதாவது, ஜூன் 30, 2023 அன்றோடு முடிவடைகிறது. கடந்த சில வாரங்களில் ஏற்கனவே வங்கிகள் தாங்கள் வழங்கி வரும் FD திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கியுள்ளது. பஞ்சாப்…

Read more

நெருக்கமான காட்சி…. எதற்காக நடித்தேன் தெரியுமா?…. தமன்னா திடீர் விளக்கம்….!!!!

கேடி திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் தமன்னா. இதையடுத்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் தமன்னா. இப்போது இவர்…

Read more

BIG ALERT: ஏஐ தொழில்நுட்பத்தை யூஸ் பண்ணாதீங்க?…. கூகுள் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தொழில்நுட்ப உலகில் லேட்டஸ்ட் அப்டேட்டாக வெளியாகிய சாட்ஜிபிடி எனும் தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துக்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாஃப்ட் என அடுத்தடுத்த நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது. கூகுள் “பார்ட்” எனும் பெயரில் ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை…

Read more

அடடே!…. YouTube-க்கு போட்டியாக டுவிட்டரில் வரப்போகும் மாற்றம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மிகவும் வெற்றிகரமான சமூக ஊடகமாக டுவிட்டர் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். அப்போது இருந்தே டுவிட்டரில் பல அதிரடி திருப்பங்கள் நேர்ந்துள்ளது.  எலான் மஸ்கின் இந்த அதிரடி…

Read more

மீனம் ராசிக்கு…! விருப்பங்கள் இன்று நிறைவேறும்…! நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

கும்பம் ராசிக்கு…! கடின உழைப்பு தேவைப்படும்…! விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

மகரம் ராசிக்கு…! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…! கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

தனுசு ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…! பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும்…! கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்…! வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! வேலைப்பளு குறைந்துக் காணப்படும்…! கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணத்தேவைகள் பூர்த்தியாகும்…! கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள்…

Read more

கடகம் ராசிக்கு…! கனவுகள் பலிக்கும்…! மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது…! ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும்…! விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

இன்றைய (23-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-06-2023, ஆனி 08, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 07.54 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.  நாள் முழுவதும் மரணயோகம்.  அம்மன் வழிபாடு நல்லது.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  23.06.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 23…!!

சூன் 23 கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…

Read more

சத்துமாவுடன் “பேன் எண்ணெய்” ஊற்றி சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி அமைந்துள்ளது. இங்கிருக்கும் விடுதியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதால் விடுதியில் இருக்கும் மாணவர்…

Read more

கடைக்கு சென்ற பள்ளி மாணவன்…. மினி பேருந்து மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு…

Read more

Other Story