குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள்…. டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம்….!!!!

குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டவேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு…

Read more

Other Story