குற்ற வழக்குகளில் டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பது குறித்து விதிகள் வகுக்க டிஜிபிக்கு 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அவசரம் காட்டவேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றமானது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. தீவிர குற்ற வழக்குகளில் உரிய காலத்தில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்தார்.