சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமண வயதை எட்டாத சிறுமிக்கு குழந்தை பிறந்ததால்…

Read more

Other Story