அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை. பக்தர்களுக்கு எதிரான சட்டவிரோதமான செயலை சில தீட்சிதர்கள் செய்கின்றனர்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.