மாநிலத்தில் செல்வாக்கு இருக்கும் கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரியே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள். கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.