“நான் சாவர்க்கர் அல்ல”…. யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்…. ராகுல் காந்தி பதிலடி….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#JUSTIN: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…. சீமான் மீது எப்ஐஆர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும் 4 பேரை விடுவிக்க கோரி திருச்சியில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் சீமான்…

Read more

தலைகேறிய போதை!… சொந்த வீட்டுக்கே தீ வைத்த வாலிபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரளா திருவனந்தபுரம் அருகில் குடி போதையிலிருந்த வாலிபர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீவைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர், குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது குடும்பத்தாருடன் தகராறு ஏற்பட்டு…

Read more

“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…

Read more

“ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளுங்கள்”…. சீமான் அறைகூவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக…

Read more

“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கணும்”…. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு இல்லை…. மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் பதில்….!!!!

மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியான ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில்…

Read more

“ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயந்து விட்டது”… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று முதல் மார்ச் 29-ம் தேதி வரை மழை பெய்ய…

Read more

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள்…. திமுகவின் அடுத்த மூவ்….!!!!!

அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது,…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

ALERT: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தற்போது உலகெங்கிலும் பண மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பதாகவும், பொதுecharikaiமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Press Information Bureau எச்சரித்து இருக்கிறது. அதாவது, வங்கி கணக்குடன் பான்…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

“புத்தர் வழிபாடு” எனும் பெயரில் உளவு பார்க்கும் இலங்கை…. எச்சரிக்கும் ராமதாஸ்….!!!!

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

அதானி பற்றி கேள்வி கேட்டால் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள்?… “எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது”… பிரியங்கா காந்தி விமர்சனம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி”…. வெண்கல பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய வீரர் ருத்ராஷ் பட்டீல் 263.3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை…

Read more

அதற்காக தான் என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள்?…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

பிரதமர் மோடியின் கண்ணில் அப்போவே பயம் தெரிந்தது?…. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“உல்லாசம்” பட நடிகை இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

கடந்த 1997 ஆம் வருடம் அஜித், விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “உல்லாசம்”. ஜேடி-ஜெர்ரி போன்றோர் இயக்கியிருந்த இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரித்து இருந்தார். இதில் கதாநாயகியாக நடிகை மகேஷ்வரி நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு,…

Read more

“100 சர்வதேச கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் வீரர்”…. புது வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ…!!!

யூரோ கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் போர்ச்சுக்கல் அணியும், லியச்ட்டேன்ஸ்டீன் அணியும் மோதியது. போர்ச்சுக்கல் அணியில் கேன்சலோபெர்னாண்டோ சில்வா தலா 1 கோல் அடிக்க ரொனால்டோ 2 கோல் அடித்தார். லியட்ச்டேன்ஸ்டீன் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.…

Read more

Wow..! ஒரு போர்வையின் இருபுறத்தில் எம்.எஸ் தோனி, விராட் கோலி… கைத்தறி நெசவாளரின் அசத்தல் படைப்பு‌..!!

சென்னி மலையில் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகளுக்கு டிசைனராக அப்புசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல வீரர்களின் உருவத்தை வடிவமைத்து அதனை…

Read more

“சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி”… களத்தில் இறங்கும் அஸ்வின்…. இது வேற லெவல் பா…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வரை வீழ்த்தி சாதனை படைத்தார். அஸ்வின் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 474 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில்…

Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் Twitter பக்கம் ஹேக்…. அதுல இருந்து வரும் செய்தியை நம்பாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் பல்வேறு வித்தியாசமான காதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அண்மையில் இவர் நடிப்பில் ரன் பேபி ரன், கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியது. இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தீயவர்…

Read more

“எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்”… வயநாட்டில் இன்று கருப்பு நாள்… காங்கிரஸ் அறிவிப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில்…

Read more

மக்களே உஷார்…! ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியா கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பூம்புகார் நகரில் வசிக்கும் விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை LINKEDIN என்ற இணையதளம் முகவரி வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த…

Read more

அரசு விரைவு பேருந்து மோதி…. மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இதனால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. காயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை…

Read more

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சாலையார் காலணி பொத்தமேடு பகுதியில் டேவிட் என்ற பவித்ரா வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை அவர் நேற்று முன்தினம் பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

இயக்குநராக களமிறங்கும் நடிகர் மனோஜ் பாரதிராஜா…. அதுவும் யார் படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷான்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதி ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கவுள்ளார். பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த தாய்…. பெரும் பரபரப்பு…!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் ஒரு சிறுமி மற்றும் அவரது சகோதரரான 10 வயது சிறுவன் ஆகியோர் திடீரென காணாமல் போனதால், அவர்களுடைய தந்தை ஷாகீத் பெய்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு…

Read more

பூட்டிலேயே சாவியை வைத்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை…

Read more

பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. நிதி நிறுவன மேலாளருக்கு கிடைத்த தண்டணை…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நெல்லையை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக கோவை ஒண்டிப்புதூரில் இருக்கும் தனியார்…

Read more

மக்களே உஷார்….! அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி ஊழியரிடம் ரூ.19 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,…

Read more

காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார்…

Read more

குழந்தைகளின் படிப்புக்காக சூர்யா-ஜோதிகா எடுத்த முடிவு…. இணையத்தில் பரவும் தகவல்…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன்…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியீடு”… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக மாதந்தோறும் ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஏப்ரல்…

Read more

ஏய்‌..! எப்புட்றா… ஒரே நேரத்தில் அம்மா, மனைவி, மாமியார், பாட்டி கர்ப்பம்… இவர்தான்பா உண்மையான ஆர்டிஸ்ட்…!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி நடத்திய போட்டோ ஷூட் தற்போது இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதாவது கேரளாவில் ஜிபின் ஜாய் என்ற புகைப்பட கலைஞர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சிஞ்சு போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்…

Read more

“இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”…. நான் எந்த விலையையும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“தேசிய அரசியலில் குதிக்கும் CM ஸ்டாலின்”…? கலைஞர் நூற்றாண்டு விழாவில் மாஸ்டர் பிளான்…. தமிழ்நாட்டில் குவியும் தலைவர்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது தேர்தல் வியூக வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால்…

Read more

பார்க்கவே அழகாக இருக்கே!…. விரைவில் Redmi Note 12 அறிமுகம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி அதன் நோட் 12 தொடரை வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதுவரையிலும் 3 ஸ்மார்ட் போன்கள் வரிசையில் இருக்கிறது. அவை 5ஜி இணைப்பை ஆதரிக்கிறது. இந்நிலையில் 4ஜி இணைப்பை மட்டும் ஆதரிக்கும் Redmi Note 12 என…

Read more

“நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு ஊழியர்கள் உதவ முன் வர வேண்டும்…. இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர்…

Read more

திருமண மேடையில் மாப்பிள்ளை செய்த செயல்…. திகைத்து நின்ற மணப்பெண்…. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

பல வித்தியாசமான திருமண வீடியோ அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மிக மகிழ்ச்சியுடன் இருப்பதை காண முடிகிறது. இதனிடையே மகிழ்ச்சியை கட்டுபடுத்த முடியாத மணமகன் தனியாகவே…

Read more

ஏய் அப்படி பண்ணக்கூடாது?…. தன் குட்டியை கண்டிக்கும் குரங்கு…. வெளியான வீடியோ…. வைரல்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

“என்னை கொல்ல பார்த்தாங்க”…. அஃப்ரிடிதான் என் உயிரை காப்பாற்றினார்… பரபரப்பை கிளப்பிய பாக். வீரர்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை வீரர்களுக்கு இடையே மோதல், மேட்ச் விக்கி ஊழல்கள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரிய தலைவர் மீது புகார், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் நீண்டு கொண்டே போகும். கடந்த 2007-ம்…

Read more

தங்கம் விலை சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி…. முக்கிய வீரர் திடீர் விலகல்?… வெளியான தகவல்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பவுலர் முகேஷ் சவுத்ரி. இவர் நடப்பு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது கடினம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,…

Read more

LPG சிலிண்டர்களுக்குரிய ரூ.200 மானியம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் LPG சிலிண்டர்களுக்குரிய ரூபாய்.200 மானியத்தை மத்திய அரசானது வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய தகவல்…

Read more

Other Story