புது ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!

கடந்த வெள்ளிக்கிழமை அரசு புது ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) மேம்படுத்துவதற்காக நிதிச் செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. புது ஓய்வூதிய திட்டத்துக்குரிய புதிய அணுகுமுறை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

“மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு இல்லை”…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, மத்திய…

Read more

மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த தளபதி விஜய்?… போட்டுடைத்த பிரபலம்…. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல் கட்ட…

Read more

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

புது ஓய்வூதியத் திட்டத்துக்காக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் வாயிலாக…

Read more

“அன்புக்கு எப்போதுமே நான் அடிமைதான்”…. உருக்கமாக பேசிய நடிகர் சிம்பு…..!!!!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் “பத்து தல”. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா…

Read more

3 புது படங்களில் கதாநாயகனாக களமிறங்கும் சூரி…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி “விடுதலை” படம் வாயிலாக கதாநாயகனாகி இருக்கிறார். இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சூரி அளித்துள்ள பேட்டியில் “நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பின் சில இயக்குனர்கள் என்னை கதாநாயகனாக நடிக்க…

Read more

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

கர்நாடக இசைக் கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ(58) லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெறயிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கு உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.…

Read more

“வலியை கூட ஜாலியாக எடுத்துக்கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போக வாய்ப்பே இல்லை”…. நடிகர் சிம்பு ஸ்பீச்….!!!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் “பத்து தல”. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா…

Read more

“இது பொக்கிஷமான தருணம்”…. தாத்தாவுடன் படம் பார்க்க சென்ற நடிகை ஆத்மிகா நெகிழ்ச்சி பதிவு…. வைரல் போட்டோ….!!!!

சென்ற 2018ம்  வருடம் வெளியாகிய இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் தற்போது உருவான படம் “கண்ணை நம்பாதே”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அதோடு சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார்,…

Read more

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் ஓரளவு பூர்த்தியாகும்…! பணம் நெருக்கடி குறையும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! லாபம் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு…

Read more

மகரம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்…! தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய…

Read more

தனுசு ராசிக்கு…! உயர் பதவி கிடைக்கும்…! முன்னேற்றமான தருணங்கள் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சிறப்பான தருணங்கள் அமையும்…! திட்டமிட்ட செயல்களை செய்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

துலாம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்…! பண வரவு சீராக இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! காரிய வெற்றி இருக்கும்…! பாதுகாப்பை உறுதி கொள்ளுங்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிக்கனம் வேண்டும்…! தியானத்தில் ஈடுபட வேண்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம்…

Read more

கடகம் ராசிக்கு…! காலதாமதம் இருக்கும்…! பொறுமையை கையாள வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத…

Read more

மிதுனம் ராசிக்கு…! உழைப்பு அதிகரிக்கும்…! நிதிநிலைமை சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சேமிக்கும் எண்ணம் வேண்டும்…! சாதகமான சூழல் அமையும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர்…

Read more

மேஷம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்…! அக்கறை அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

இன்றைய (25-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-03-2023, பங்குனி 11, சனிக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.23 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.  பரணி நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு கிருத்திகை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  மாத சதுர்த்தி- கிருத்திகை விரதம். விநாயகர்- முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  25.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 25…!!

மார்ச்சு 25 கிரிகோரியன் ஆண்டின் 84 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 85 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார். 1199 – இங்கிலாந்தின் முதலாம்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து…

Read more

கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மாதம்தோறும் கோவிலில் இருக்கும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். நேற்று கருட மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 65 லட்சத்து 25…

Read more

“2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த விஷ்ணு விஷால்”… டுவிட்டரில் அவரே போட்ட அதிர்ச்சி பதிவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்…

Read more

தாயுடன் சண்டை போட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை…

Read more

குற்ற வழக்கு தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை மிரட்டிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின்…

Read more

சட்டவிரோதமான செயல்…. முதியவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உப்பட்டியில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பதும், தடையை…

Read more

இரும்பு தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு…

Read more

“தேர்வு சரியாக எழுதவில்லை”…. பிளஸ்-1 மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஆடிட்டரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் தரண்யா அறந்தாங்கியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20- ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல்…

Read more

தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் கே.பி கரட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ், சதீஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சங்கர் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மத போதகர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு…

Read more

“பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்த கசிவு”…. மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபலமான கர்நாடகா இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ (59). இவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேடை கச்சேரிகளிலும் பல பாடல்களை பாடிவரும் பாம்பே ஜெயஸ்ரீ பல்வேறு இசை கச்சேரிகளிலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில்…

Read more

ஒரே ஒரு செல்பி சார்…. போலீசாரின் விருப்பத்திற்காக காரிலிருந்து கீழே இறங்கிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகி…

Read more

அடடே..! செம சூப்பர்… 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் ஷோபனா…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சோபனா. இவர் தற்போது நடிகரும் இயக்குனருமான ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் ஒரு மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ் மற்றும் ஆசிப்…

Read more

“பொது நிகழ்ச்சியில் கணவரை கண்டுகொள்ளாத தீபிகா படுகோனே”… கடுப்பில் ரன்வீர் சிங்…. அதிர்ச்சி வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். 6 வருடங்களாக காதலித்து வந்த ரன்வீர் மற்றும் தீபிகா கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை தீபிகா தொடர்ந்து…

Read more

“ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் சோதனை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தன் வீட்டின் லாக்கரிலிருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா கல்யாணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும்…

Read more

“பிரபல நடிகர் சல்மான் கானுக்கு இங்கிலாந்திலிருந்து கொலை மிரட்டல்”…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான் கான். நடிகர் சல்மான் கானின் தனிப்பட்ட உதவியாளர் பிரசாந்த் குஞ்சல்கர் என்பவருக்கு கடந்த வாரம் இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சல்மான் கானுக்கு…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் டி.எம் சௌந்தர்ராஜனின் சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு வைக்கப்பட்டுள்ள டி.எம் சௌந்தரராஜன் பெயர் பலகை அடங்கிய…

Read more

“விடுதலை படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம்”…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சென்சார் சான்றிதழ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் நிலையில்  படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தில்…

Read more

“தயாரிப்பாளர் வி.ஏ துரையின் மொத்த மருத்துவ செலவுகளையும் ஏற்ற ரஜினி”… சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்பா…. குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிதாமகன், கஜேந்திரன் மற்றும் மாயாவி போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ துரை தற்போது சொத்து மொத்தத்தையும் இழந்து உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருகிறார். இவர் தனக்கு உதவி செய்யுமாறு அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் நடிகர்…

Read more

“சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை”… அது இருக்கத்தான் செய்கிறது… ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்…!!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அண்மையில் அகிலன் திரைப்படம் வெளியானது. தற்போது சிம்பு நடித்துள்ள பத்து…

Read more

“முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பென்சன் அதிகரிப்பு”… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக…

Read more

“ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31-ஆம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது…

Read more

Other Story