தற்போது உலகெங்கிலும் பண மோசடி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி பெயரில் புதிய மோசடி ஒன்று நடப்பதாகவும், பொதுecharikaiமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Press Information Bureau எச்சரித்து இருக்கிறது.

அதாவது, வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அதனை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அனுப்பப்படும் லிங்கிற்குள்ளோ (அல்லது) கேட்கும் வங்கிக் கணக்கு தகவல்களையோ பரிமாற வேண்டாம். அதுமட்டுமின்றி எஸ்பிஐ யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்றும் Press Information Bureau தெரிவித்துள்ளது.