பழங்குடியின பெண்ணை கடத்திய Firoz…. 1 1/2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை….!!

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகானை சேர்ந்தவர் Firoz. இவர் 2023 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக வந்த 22 வயது பழங்குடியின பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதோடு அந்தப் பெண்ணின் தொலைபேசியில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தான்…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

புது ஹேர் ஸ்டைலில் காதலி…. சைக்கோ கொலையாளியான காதலன்….!!

ஒரு “சைக்கோ கொலையாளி” பென்சில்வேனியாவில் ஒரு வினோதமான வாக்குவாதத்தில் தனது காதலியை குத்தி கொன்ற பிறகு கைது செய்யப்பட்டார். பெஞ்சமின் என்ற 49 வயது நபர் சில்வா என்ற 50 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில்வா தனது தலை…

Read more

செஞ்ச தப்பை வீடியோவில் காட்டிய பெண்…. தேடி வந்த போலீஸ்…. சிக்கலில் கணவன் – மனைவி….!!

பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சாகர் – ஊர்மிளா தம்பதி. இவர்கள் துரித உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ஊர்மிளா முகநூல் பக்கத்தில் தனது பால்கனியில் வைத்திருக்கும் செடிகள் தொடர்பான காணொளி ஒன்றை பதிவிட்டார். அவர் செடிகளை பதிவு செய்த…

Read more

பெண் ஊழியர்களுக்கு ஷாக்…. கழிப்பறையில் காத்திருந்த ஸ்மார்ட்போன்…. ஒப்பந்த ஊழியர் கைது….!!

பெங்களூரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிபவர் யல்லலிங்க. வார்டு உதவியாளரான இவர் தனது ஸ்மார்ட் போனை பெண்கள் கழிப்பறைக்குள் மறைத்து வைத்து காணொளி பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறையை…

Read more

சபரிமலைக்கு இருமுடி கட்டா….? இதெல்லாம் கொண்டு வராதீங்க…. தேவசம்போர்டு அறிவுறுத்தல்….!!

சபரிமலை ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். பக்தர்கள் கட்டும் இருமுடியில் ஒரு பையில் நெய் தேங்காய் அதனுடன் அரிசி முக்கிய பொருளாக இருக்கும். மற்றொரு பையில் பூஜைக்கு…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. கொதிக்க கொதிக்க உடல் வெந்து…. 13 மாத குழந்தை பலி….!!

ராஜஸ்தான் மாநிலம் தீஜ் மாவட்டத்தில் 13 மாத குழந்தை ஒன்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது அப்போது குடும்பத்தினர் அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பின் அருகே சென்றது. அங்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும்…

Read more

நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்…. கைவண்டியில் பிரசவம்…. பச்சிளம் குழந்தை பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான ஊர்மிளா பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்துள்ளது. அவரை அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தினர் ஊர்மிளாவை கைவண்டியில் அழைத்துச் சென்றனர். ஊர்மிளாவை சரியான…

Read more

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு…. மைதானத்தில் நடந்த சோகம்….!!

பெரு நாட்டில் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருவில் உள்ள Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின்…

Read more

பெற்றோர்களே உஷார்….. குழந்தையின் உயிரை எடுத்த மிட்டாய்…. கதறும் பெற்றோர்….!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு விதவிதமாக மிட்டாய்கள் வர துவங்கிவிட்டது. அதில்  சில மிட்டாய்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படி உத்தரப்பிரதேஷ் கான்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒரு மிட்டாயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 வயது சிறுவன் Frootola 3D Eye…

Read more

அடக்கடவுளே…. மூச்சு திணற திணற…. 4 குழந்தைகள் பலி…. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு….!!

குஜராத் மாநிலம் அம்ரேலி  மாவட்டத்தை சேர்ந்த 4-ல் இருந்து 7 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் 2 சிறுமிகளில் என 4 குழந்தைகள் ஒன்றாக விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாய நிலம் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்…

Read more

“என்ன பார்க்க தைரியம் இருக்கா….? நான் உணர்ச்சிவசப்பட்டா இதான் நடக்கும்” நெட்டிசனை மிரட்டிய மலையாள இயக்குனர்….!!

மலையாள திரை உலகின் பிரபல இயக்குனரான ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்த திரைப்படம் பணி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் குறித்து நெட்டிசன்கள் சிலர் எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளத்தில்…

Read more

புதிய கொடிமரம்…. தீட்சிதர்கள் எதிர்ப்பு…. காரணம் இதுதான்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் புதிய கொடிமரம்…

Read more

கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்…. 7 கோடி வாக்குகள் பதிவு….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் இதுவரை வாக்களித்துள்ளதாக…

Read more

Breaking: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான…

Read more

வீட்ல யாரும் இல்ல…. தங்கைக்கு சகோதரன் செய்த கொடுமை…. வயிற்றில் குழந்தையுடன் 13 வயது சிறுமி….!!

ஒடிசா ரூர்கேலா நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் தந்தை கூலி வேலைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி தனது 13 வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். நடந்துவற்றை வீட்டில் யாரிடமும் கூறக்கூடாது என்று…

Read more

கணவனின் முதல் மனைவி…. 1 இல்ல 2 இல்ல 50 முறை…. இரண்டாம் மனைவியின் கொடூர செயல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஜெயாவின் உடல் நிலையை காரணமாக கூறி 2021 ஆம் ஆண்டு மான்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து…

Read more

இந்தியா – நியூசிலாந்து கடைசி டெஸ்ட்…. Toss வென்ற நியூஸிலாந்து…. பேட்டிங் தேர்வு….!!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்தின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. மும்பையில்…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரிப்பு….!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டரின் விலை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி இன்று நவம்பர் 1 சிலிண்டரின் விலை என்னவென்று வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 61.50 ரூபாய்…

Read more

மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்ட குடும்பம்…. 5 வயது மகன் படுகாயம்…. வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்….!!

பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.…

Read more

நீங்க எதுக்கு கர்நாடகாவில் இருக்கீங்க….? கன்னடம் தெரியாதவரிடம் வாக்குவாதம்…. வைரலான காணொளி….!!

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் கன்னடம் பேசத் தெரியாத மற்றொரு நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அந்த காணொளியில் கன்னடம் பேசத் தெரியாத நபரிடம் காணொளியை பதிவு செய்த நபர் 12…

Read more

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டது குத்தமாடா….? தீபாவளிய வச்சு Delivery Boy கேட்ட கேள்வி…. வைரலான ரெடிட் பதிவு….!!

டெல்லியை சேர்ந்த ரெடிட் பயனர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணியை டெலிவரி பண்ண வந்த நபர் ஆர்டர் செய்த நபரிடம் otp வாங்கிவிட்டு உணவையும் கொடுத்துவிட்டு…

Read more

இப்படியும் ஏமாற்றுவாங்களா….? Zomato Hyperpure கிடங்கில் திடீர் ஆய்வு…. உணவு பாதுகாப்பு ஆணையர் அதிரடி….!!

தெலுங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர், ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள Zomato Hyperpure நிறுவனத்தின் கிடங்கில் அக்டோபர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். சில பொருட்களின் காலாவதி தேதியை சோதித்த போது பேக் செய்யப்பட்ட தேதி என்று அக்டோபர் 30ஆம் தேதி அச்சிடப்பட்டிருந்தது.…

Read more

அலையில் சிக்கிய பெண்கள்…. சிறிதும் தப்ப முயற்சி செய்யலையே…. பதற வைக்கும் காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஏதேனும் ஒரு சம்பவத்தின் காணொளி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறுவது வழக்கம். அவ்வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சிலர் கடல் அலை வரும் பக்கம்…

Read more

2 ரொட்டிக்காக இப்படியா பண்ணனும்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. ஒருவர் கைது….!!

டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு…

Read more

“IPL 2025” கேப்டனாக மறுத்த ரோஹித்…. இனி மும்பை அணியை வழி நடத்தப் போவது யார்….!!

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் சூரியகுமாரை அணியின் கேப்டன் ஆக்கினால் அது அவருக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும்…

Read more

ராணுவ வீரர்களுடன் தீபாவளி…. ராணுவ உடையில் பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்….!!

இன்று நாடு முழுவதிலும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் பிரதமர் மோடி அவர்களும் தனது தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். ராணுவ…

Read more

அடக்கடவுளே…. தமிழக முழுவதும் இத்தனை பேர் காயமா….? பாதுகாப்பான தீபாவளி முக்கியம்…..!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை…

Read more

“தீபாவளி கொண்டாட்டம்” புதிய போஸ்டர் வெளியிட்ட டிராகன் பட குழு…. இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் தான்…!!

தமிழில் லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் டிராகன். இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு டிராகன் பட குழு புதிய போஸ்டரை வெளியிட்டு…

Read more

மின்சாரம் தாக்கி SI உயிரிழப்பு…. குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிதி…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!

நேற்று அக்டோபர் 30 அன்று பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விழா முடிந்து பரமக்குடியில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்தது. துணை ஆய்வாளரான சரவணன்…

Read more

எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்…. சீன வீரர்களுடன் இனிப்பை பகிர்ந்த இந்திய ராணுவம்….!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கில் உள்ள இந்திய – சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ…

Read more

விஜய் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்…. மாநாடு குறித்து ரஜினி….!!

இன்று தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை காண ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர். ரஜினிகாந்த் அவர்களும் வீட்டிற்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

Read more

Mayonnaise-க்கு தடை….. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியை சேர்ந்த 20 பேர் குறிப்பிட்ட ஒரு கடையில் மோமோஸ் சாப்பிட்டு உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரேஷ்மா பேகம் என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் மோமோஸில் வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் உயிரிழப்புக்கு…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“சிறப்பா செஞ்சிருக்கீங்க…. ரொம்ப EMOTIONAL-ஆ இருக்கு” அமரன் படத்தை முதலமைச்சர் பாராட்டிட்டார்…. சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக அறியப்பட்டவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. சென்னை சத்யம்…

Read more

“தீபாவளி கொண்டாட்டம்” பட்டாசு வெடிப்பு தொடருமா….? வானிலை மையத்தின் அறிக்கை… ஆரஞ்சு எச்சரிக்கை யாருக்கு….?

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,…

Read more

“Diwali Treat” புது போஸ்டரை வெளியிட்ட புஷ்பா 2 பட குழு….!!

திரையுலகில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 எடுக்கப்பட்டது. புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி படம் திரையரங்குகளில்…

Read more

கணவரின் இந்து மதம் அவமதிப்பு…. கிறிஸ்தவ மனைவிக்கு விவாகரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

சதீஷ்கரில் இந்து மதத்தை சேர்ந்த விகாஸ் சந்திரா என்ற நபர் 2016 ஆம் ஆண்டு நேஹா என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் முடிந்தது முதல்…

Read more

ஒரு Doctor பண்ற வேலையா….? “Anaesthesia” கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பெண் நோயாளிக்கு நடந்த கொடுமை….!!

மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” ஹிஜாப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இலவச உணவு…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம்…

Read more

“LOVE-க்கு OK சொல்லல” வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…. சகோதரிகளுக்கு ஏற்பட்ட நிலை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிவாண்டியின் பத்வாட் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ராஜூ மகேந்திர சிங் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜூ கடந்த திங்கள்கிழமை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்…. உதவ முன் வராத சக ஊழியர்கள்…. கருவிலேயே போன உயிர்….!!

ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி…

Read more

9 வருஷம் ஆகிடுச்சு, தகவல் தெரிஞ்சா சொல்லுங்க…. 5 கோடி தருவோம்…. ஆஸ்திரேலியா காவல்துறை அறிவிப்பு….!!

பெங்களூரை சேர்ந்த பிரபா அருண்குமார் என்ற 41 வயது பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. தண்ணீரில் தத்தளித்து 3 வயது குழந்தை…. இறுதியில் ஏற்பட்ட சோகம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குர்ஜார் என்பவரது மூன்று வயது மகள் ரிதிமா அவர்களது பண்ணை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார். அருகில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பார் என்று பெற்றோர்…

Read more

வேலையும் போச்சு…. கடன் தொல்லை வேற…. பிரஜாபதி எடுத்த விபரீத முடிவு….!!

இந்தூர் கஜ்ரானா பகுதியில் உள்ள மும்தாஜ் காலணியில் வசித்து வந்தவர் 22 வயது இளைஞர் ராஜ் பிரஜாபதி. இவர் கடந்த திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…

Read more

Other Story