தலைக்கேறிய போதை…. உயிரைப் பறித்த வேஷ்டி தகராறு…. தந்தையைக் கொன்ற மகன்….!!

பெங்களூரு பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த 76 வயது முதியவரான வேலாயுதத்தின் மகன் வினோத். தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது ஆடை தொடர்பாக இருவருக்கிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்போது வேலாயுதம் மகன்…

Read more

அதிக சத்தத்துடன் ‘DJ Music’…. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…. கதறும் பெற்றோர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் – ஜமுனாதேவி தம்பதி. இந்த தம்பதியின் 13 வயது மகன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் டிஜே இசை போடப்பட்டுள்ளது. இதைக் கேட்டதும்…

Read more

சொல் பேச்சு கேட்காத மகள்…. தலைகீழாக தொங்கவிட்டு தந்தை செய்த கொடூரம்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார்.…

Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்… தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. உயிருக்கு போராடும் மருத்துவர்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில்…

Read more

பெண் வேடத்தில் திட்டம் போட்ட இருவர்… அலாரத்தால் தப்பிய ஏடிஎம் பணம்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களைப்…

Read more

பார்சலுக்குள் விஷ ஜந்து…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான காணொளி….!!

சீனாவை சேர்ந்த சோபியா அலோன்சோ-மோசிங்கர் என்ற 18 வயது பெண் செயின் என்ற ஆன்லைன் தளத்தில் தனக்கு பூட்ஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவரது பார்சல் வீட்டிற்கு வந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் உள்ளே ஒரு தேள் இருந்துள்ளது. முதலில்…

Read more

நடத்துனர் செஞ்ச கீழ்த்தரமான செயல்…. பள்ளி மாணவியின் சரியான பதிலடி…. குவியும் பாராட்டுக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை கேலி செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மாணவி கொடுத்த தண்டனை காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தவறாக நடத்திய…

Read more

என்ன நடக்குது இங்க….? ஆசிரியைக்கு பள்ளி மாணவர் மசாஜ்…. வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை படுத்து இருக்க சிறுவன் ஒருவன் அவரது காலுக்கு மசாஜ் செய்து…

Read more

“Garba King” எவ்வளவு சந்தோசமான நடனம்…. இப்படி ஆகிடுச்சே…. மகன் கண்முன் நடந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் அசோக் மாலி. இவர் கர்பா நடனம் ஆடுவதில் வல்லவர். இவரை புனேவின் கர்பா மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள் அந்த அளவிற்கு அசோக் மாலி கர்பா நடனத்திற்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் நவராத்திரி…

Read more

பள்ளி விடுதியில் “பல்லி” சாப்பாடு…. மருத்துவமனையில் 50 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள குர்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. உணவை சாப்பிட்டு சுமார் 50 குழந்தைகள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்லி விழுந்த…

Read more

உயிரை எடுத்த CAKE… 5 வயது சிறுவன் பலி…. உயிருக்கு போராடும் தாய் தந்தை….!!

பெங்களூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர்கள் பால்ராஜ் – நாகலட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தீரஜ் என்ற மகன் இருந்தான். பால்ராஜ் Swiggy-யில் உணவுகளை டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில் கஸ்டமர் கேக் ஒன்றை ஆர்டர்…

Read more

இது என்ன முட்டாள்தனம்…. 5 வயசு பையனை அடித்து…. வெளியான பதற வைக்கும் காணொளி….!!

பஞ்சாப் மாநிலமாக மாகாளி பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசங்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த காணொளியில் டியூசன் முடிந்து சக சிறுவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன்…

Read more

ராமரா நடிச்சிட்டு இருந்தார்….. இப்படி ஆகிருச்சே…. வெளியான காணொளி….!!

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்தவர் சுசில் கௌஷிக். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்  இந்நிலையில் சுஷில் கவுசிக் அப்பகுதியில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்…

Read more

சேட்டைக் அளவில்லாம போயிட்டு…. பள்ளிக்கு பயத்தை காட்டிட்டானே…. சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவன்….!!

பஞ்சாப் மாநிலம் தந்திரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ஹரி கிருஷ்ணா பள்ளி முதல்வருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் அக்டோபர் 5 அன்று பள்ளி வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் காவல்துறையினருக்கு…

Read more

கனடாவில் இந்தியர்களுக்கு சிக்கல்…. வரிசையில் காத்திருக்கும் அவலம்…. உண்மையை வெளிப்படுத்திய காணொளி….!!

கனடாவில் இந்தியர்களின் நிலை குறித்த சமூக வலைத்தளத்தில் வெளியான காணொளி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் இந்திய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் தந்தூரி பிலேம் எனப்படும் உணவகம் ஒன்றில் சர்வன்ட் மற்றும் வெயிட்டர் பணிக்கு சேர்வதற்காக நீண்ட வரிசையில்…

Read more

100 வருட பழமையான சிலை திருட்டு…. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை…. திருடன் எழுதிய கடிதம்….!!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த…

Read more

பெற்றோர்களே உஷார்…. உயிரை எடுத்த பலூன்…. ஜாக்கிரதையா இருங்க….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையான சாய்ரா தனது தாயுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் விளையாடுவதற்காக தாத்தா பலூன் கொடுத்துள்ளார். பலூனை குழந்தை ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும்…

Read more

அழகான குழந்தை வேணும்…. மைத்துனருடன் ஓடிய பெண்…. கணவருக்கு தொடர் மிரட்டல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சந்தர்ப்பூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் உள்ளார். இதற்கான காரணத்தை அந்த பெண் தனது கணவரிடம் ஒப்புக்கொண்டு உள்ளார். அதாவது தனது கணவர் அழகாக இல்லை…

Read more

Dating போகனுமா….? தாராளமா போயிட்டு வாங்க…. சம்பளத்துடன் Leave…. ஊழியர்களுக்கு புதிய சலுகை….!!

நம் நாட்டில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு, பெருகால விடுப்பு போன்ற சலுகைகள் கொடுக்கப்படுவதுண்டு. சில அலுவலகங்களில் சுற்றுலா செல்வதற்கு கூட விடுப்பு வழங்குவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி தாய்லாந்தில் ஒரு நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது அந்நிறுவனத்தின்…

Read more

22 வழக்கு… 50000 Followers… வழிப்பறிக் கொள்ளையன் இவ்வளவு Famous-ஆ….?

கேரள மாநிலம் திருமூலபுரத்தை சேர்ந்தவர் ரோஷன் வர்கீஸ். இவர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்துள்ளார். இதுவரை 22 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரோஷன் வர்கீஸ் திருச்சூர் – பாலக்காடு வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“ஊசி போட்டு கொன்னுட்டீங்க” 7 வயது சிறுவன் பலி…. கதறும் தந்தை….!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி…

Read more

“500 ரூபாய காணல” 10 வயது மகனை அடித்தே கொன்ற தந்தை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காஷ்யபத் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷத் – ராசியா தம்பதி. நவ்ஷத்தின் 10 வயது மகன் தான் ஆத். நவ்ஷத் மற்றும் ராசியா தங்கள் வீட்டில் வைத்திருந்த 500 ரூபாயை காணாததால் சிறுவன் ஆத் தான் பணத்தை எடுத்து…

Read more

7ஆம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறல்…. தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்…. வெளியான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உதவிக்கு சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்…

Read more

“Phone Off பண்ணுங்க இங்கெல்லாம் பேசக்கூடாது” பெட்ரோல் பங்க் உழியர் மீது தாக்குதல்…. வைரல் ஆகும் காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்திரபூர் பகுதியில் அமைந்துள்ள மகாதேவ் பெட்ரோல் பம்பில் நிலேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பெண்கள் பெட்ரோல் போடுவதற்காக பங்க்கு வந்த சமயம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலேஷ் அந்த…

Read more

மதர்சா உள்ளே இப்படி பண்ணலாமா….? மாணவனை தாக்கிய மத போதகர்…. பதிலுக்கு நடந்த கொடூரம்….!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் மதர்சா ஒன்று செயல்பட்டு வந்துள்ளது இந்த மதர்சாவில் 14 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறையில் வைத்து புகை பிடித்ததாக கூறி இஸ்லாமிய மத போதகர் ஆஸ் மொஹமத் சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதர்சாவில் தூங்கிக்…

Read more

“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

Read more

சும்மா இருந்ததை சீண்டலாமா….? பாடம் புகட்டிய மாடு…. வைரலாகும் காணொளி….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் காணொளிகள் பலவும் ஏதேனும் ஒரு கருத்தை எடுத்துரைக்கும். சில காணொளி நல்லதாக இருக்கும், சில காணொளி ஒருவர் செய்யும் தேவையற்ற செயலை எடுத்துக்காட்டும், சில காணொளி அவர்கள் செய்யும் தேவையற்ற செயலுக்கான பதில் எப்படி…

Read more

தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி…. புகழுக்காக ஆசிரியர்களே கொன்ற கொடூரம்…. பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிரிஷன் என்பவரது மகன் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கிரிஷனுக்கு தொலைபேசியில் பள்ளியிலிருந்து அழைப்பு விடுத்துள்ளனர். உடனே தந்தையும் விடுதியில்…

Read more

போலீஸ் கனவு இப்படி ஆயிருச்சே…. பயிற்சியில் உயிரிழந்த இளைஞர்…. வெளியான காணொளி….!!

குஜராத் லால்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் பாய். இவர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காக பல்வேறு பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் குஜராத் காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்த ஹேமந்த் பாய் ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.…

Read more

1 இல்ல 2 இல்ல 20 முறை…. தலைக்கேறிய குடி போதை…. அப்பாவை கொன்ற மகன்….!!

உத்திர பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் திவாரி. இவரது மகன் கன்ஹியா திவாரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சத்ய பிரகாஷ் தனது மகனை குடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறை மது அருந்திவிட்டு தகராறு…

Read more

“கொஞ்சம் இடம் கொடுத்தா Over-ஆ போறீங்க” ஒரே லுக்கில் கதறவிட்ட சிங்கம்… வைரலான வீடியோ….!!

சமூக வலைதளத்தில் ஏராளமான காணொளிகள் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அவ்வாறு ஒரு காணொளியில் தந்தை ஒருவரின் பொறுப்பற்ற செயலை அப்பட்டமாக காட்டியுள்ளது இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அந்த தந்தையை வறுத்து எடுத்து வருகின்றனர். காரணம் தனது இரண்டு மகன்களை…

Read more

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து…. இயக்குனர் மோகன் அதிரடி கைது….!!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை கலந்ததாக எழுந்த எழுந்த பிரச்சனை நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை…

Read more

அப்பாக்கு மகள் தப்பாம இருக்காங்க…. மலைப்பாம்புடன் வீடியோ…. நெட்டிசன்கள் ஷாக்….!!

பாம்புகளின் மீது அதீத அன்பு கொண்ட வனவிலங்கு ஆர்வலரான ஜே ப்ரீவர் தனது மகளுடன் இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் ஜே ப்ரீவர் மிகப்பெரிய மலைப் பாம்பை தோளில் சுமந்தபடி நடந்து செல்கிறார். அவர்…

Read more

வயதான மாமனாரை அடித்துக் கொடுமை…. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுப்பாங்க…. டீச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை…

Read more

மலைப்பாம்பு கூட விளையாடலாமா….? என்ன ஒரு சீற்றம்…. பதறிய நெட்டிசன்கள்….!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு இளம் பெண் மலை பாம்புடன் அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது. அந்த காணொளியில் வயல்வெளியில் தண்ணீர் காட்ட வந்த…

Read more

“Action – Reaction” ரோட்ல செஞ்ச வேண்டாத வேலை…. போலீஸ் புகட்டிய பாடம்….!!

உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர்…

Read more

இது தான் “கர்மா”…. மரம் கொடுத்த உடனடி தண்டனை…. வைரலாகும் காணொளி….!!

ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு ஏற்ப பலனை அனுபவிப்பார்கள் என்று கூறுவது உண்டு. அது கெட்ட செயலாக இருந்தால் அவர்களுக்கான பலன் கிடைத்தே தீரும். இதனை சிலர் கர்மா என்று கூறுவார்கள். அப்படி ஒரு நபருக்கு அவர் செய்த செயலுக்கான தண்டனை உடனே…

Read more

“இது கோழி தானே” மகன் கையில் இருந்த பறவை…. பதறிப்போன தந்தை…. வைரலாகும் காணொளி….!!

இந்த காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வெளியாகி வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெறும். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பதற்கு வேடிக்கையாக அமைந்துள்ளது. சிறுவன் ஒருவன் ஒரு கோழியை பிடித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

“BIRTHDAY PARTY” நம்பி போன சிறுமி…. சிறுவர்கள் செய்த கொடூரம்…..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் இருவர் பிறந்த நாள் பார்ட்டி என்று ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளனர். சிறுமியும் நண்பர்கள் தானே என்று நம்பி அவர்கள் அழைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள்…

Read more

வீட்டில் வந்த துர்நாற்றம்…. 30 துண்டுகளாக இளம் பெண்…. ஃப்ரிட்ஜில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மகாலட்சுமி தம்பதி. மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ஹேமந்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தொலைபேசியில் அழைத்து வீட்டில் இருந்து…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

“வரதட்சணை கொடுமை” 7 மாத கர்ப்பிணி எரித்து கொலை…. கொடுமையின் உச்சம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு…

Read more

“இந்த கேள்வி கேட்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்” டென்ஷனான ரஜினிகாந்த்….!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

அவங்கள பார்த்தாலே பயமா இருக்கும்…. அப்பா அம்மா மாதிரி…. இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்த பிரபுதேவா….!!

பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் பேட்ட ராப். இந்த படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்திருந்தார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் பிரபுதேவா பேசியது…

Read more

இன்று முதல் ஐபோன் 16 விற்பனை… 1 இல்ல 2 இல்ல 5 வாங்கி இருக்காரு…. ஐபோன் பிரியர்கள் ஷாக்….!!

ஸ்மார்ட்போன்களில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பும் ஃபோனாக உள்ளது. iphone நிறுவனமும் ஒவ்வொரு series-ஆக புதுப்புது ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபோன் 16 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஐபோன் 16-ஐ ஆயிரக்கணக்கானோர்…

Read more

மூளை கட்டிக்கு ஆபரேஷன்…. அறுவை சிகிச்சை அறையில் படம் பார்த்த நோயாளி….!!

ஆந்திர பிரதேஷ் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது ஆனால் அப்போது திடீரென நோயாளிக்கு நினைவு திரும்பியுள்ளது. சிகிச்சையும் நடந்து கொண்டிருந்ததால் நினைவு திரும்பிய நோயாளிக்கு…

Read more

“3 வருஷ சிகிச்சை வீணாயிருச்சு” குழந்தைக்காக காத்திருந்த தாய்…. ஒரு நாயால் இப்படி ஆகிருச்சே….!!

சீனாவின் ஷாங்காய் பகுதியை சேர்ந்த யான் என்ற 41 வயது பெண் மூன்று வருட சிகிச்சைக்கு பின் IVF மூலம் கருவுற்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பார்சலை வாங்குவதற்காக யான் வெளியில் வந்த சமயம் லி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு…

Read more

ஸ்கூலுக்கு போயிட்டு வீடு திரும்பிய பிஞ்சு குழந்தை… கண்டதும் அதிர்ந்த தாய்… ஆசிரியர் கைது.!!

மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம்…

Read more

இது என்ன புது அன்பா இருக்கு…. ஒரு நாளைக்கு 100 கால்…. விசாரணையில் சொன்ன காரணம்….!!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு 100 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கட் செய்து விடுவாராம். வெவ்வேறு புதுப்புது எண்களிலிருந்து அந்த நபர் தனது மனைவிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அவரது மனைவி…

Read more

Other Story