1000 ரூபாய் கட்டுங்க…. 50 லட்சத்துக்கு மேல வாங்கிக்கோங்க…. பிரதமர் மோடியின் அருமையான திட்டம்….!!

தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.…

Read more

“சரக்கு அடிச்சே ஆகணும்” ஜூனியரை பெல்டால் அடித்த சீனியர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சொலான் பகுதியிலுள்ள பகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீனியர் மாணவர்கள் மூன்று பேர் ஜூனியர் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜூனியர் மாணவரை சுற்றி மூன்று சீனியர் மாணவர்கள்…

Read more

இன்னைக்கு 5 மணி வரை தான் Time…. மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை….!!

கர்நாடகா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

அது சாதாரண மஞ்சப்பொடி தான்…. ஆனா உள்ளுக்குள்ள திறந்து பார்த்தா… அம்மாடியோ… அதிரவைத்த பெண்மணி….!!

ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது…

Read more

4000 Bill-க்கு மகனை விற்கணுமா…. எப்படி எல்லாம் கிளம்புறாங்க…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ் பட்டேல் இவரது மனைவிக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. இது ஹாரிஸ் பட்டேலுக்கு ஆறாவது குழந்தையாகும். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழலில் 4000 ரூபாய்…

Read more

என்ன கொடுமை இது…. பாதி வழியில் நின்ன வந்தே பாரத்…. இழுத்துட்டு போன சரக்கு ரயில்….!!

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பல மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் சரக்கு ரயில் இன்ஜின்…

Read more

வயசு தான் சிருசு செயலோ பெருசு…. ஆறு வயதில் மலை உச்சியில்…. குவியும் பாராட்டுக்கள்….!!

இங்கிலாந்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி செரன் பிரைஸ். இவர் வடக்கு ஆப்பிரிக்கா மொரோக்கோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த மலையான Toubkal மலையின் உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளார். சுமார் 13 ஆயிரத்து 671 அடி உயரம் கொண்ட இந்த…

Read more

“அப்பா கொடுத்த செல்போன் விடமாட்டேன்” 350 மீட்டர் சாலையில் தரதெரவென இழுத்துச் சென்று…. வைரலான காணொளி….!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுமி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர். கூலி வேலை பார்த்து தனது தந்தை தனக்கு வாங்கி…

Read more

உறவினரால் பாலியல் துன்புறுத்தல்…. உதவி கேட்டது குற்றமா…. குடும்பமே செய்த கொடூரம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். பல நாட்களாக பொறுத்துக் கொண்ட அந்த பெண் ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் அந்த பெண்ணிற்கு…

Read more

சரியான அடி இப்படித்தான் இருக்கணும்…. விரட்டி விரட்டி தொல்ல…. கல்லால் அடித்த சிறுமி….!!

உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் பேசுமாறு தொல்லை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை விரட்டி அந்த நபர்…

Read more

அண்ணனை கொன்ற தம்பி…. உதவி செய்த பெத்த அம்மா…. போலீசிடம் சிக்கியது எப்படி….!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. கணவனை இழந்த இவருக்கு அகில், அஜித் என இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டுமான தொழில் செய்து வரும் சகோதரர்களான இருவரும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு…

Read more

மாடுக்கு பாலியல் துன்புறுத்தல்…. Lawyer செய்த அசிங்கம்…. வைரலான வீடியோ….!!

சதீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆசிஷ் மிஸ்ரா. வழக்கறிஞரான இவர் மாடு ஒன்றை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பதிவான சிசிடிவி…

Read more

Likes -காக இப்படியா பண்ணனும்…. நொடியில் பெண்ணுக்கு விழுந்த அடி….!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். அதிக ஃபாலோவர்ஸ்காகவும் லைக்ஸ்காகவும் ஆபத்தான சில காரியங்களில் கூட அவ்வப்போது ஈடுபடுகின்றனர். அப்படி தான் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில் இளம் பெண் ஒருவர் ஆபத்தான…

Read more

மூதாட்டியை பறக்கவிட்ட காளை மாடு…. இப்படி ஆகிருச்சே…. பதற வைக்கும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவங்கள் காணொளியாகவோ புகைபடமாகவோ வெளியாகி வைரலாகும் சிலவை பார்ப்போரை பதற செய்யும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை ஊன்றியபடி…

Read more

உடம்பு சரியில்லாத கணவன்…. ஆம்புலன்சில் பெண்ணுக்கு கொடூரம்…. பதற வைத்த சம்பவம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார். ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணை இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தப் பெண்ணின் கணவரையும் அவர்கள்…

Read more

கூட்டமான ரயில் கம்பார்ட்மென்ட்…. நைசாக செய்த வேலை…. பொறி வச்சு தூக்கிய பயணிகள்….!!

ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர்…

Read more

திடீர் மாரடைப்பு…. இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்…. வெளியான காணொளி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாருக் மிஸ்ரா. இவர் கடந்த சில தினங்களாக கடுமையான நெஞ்சு வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவர் பங்கஜ் குப்தாவின் அரசு இல்லத்திற்கு சிகிச்சைக்காக ஷாருக்…

Read more

மாப்பிள்ளைக்கு வேகத்தை பாத்தீங்களா…. வைரலான காணொளி…. நெட்டிசன்கள் ரியாக்சன்….!!

திருமண வைபோகம் என்றாலே பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். அப்படி ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. மாப்பிள்ளையை நடுவில் அமரச் செய்து சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவருக்கு குலோப்ஜாமுனை ஊட்டுகின்றனர்.…

Read more

நிர்வாணமாக்கி பெல்டால் அடித்து….. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…

Read more

இறந்தவங்க எப்படி திரும்பி வந்தாங்க….? ஷாக் ஆன போலீஸ்…. உண்மை இதுதான்….!!

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபுல்ஹசன். இவரது மனைவி ராபியா. இந்த தம்பதிக்கு மூன்று மற்றும் ஆறு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராபியா 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி தனது கணவனிடம் ஏற்பட்ட…

Read more

“குழந்தை என்னடா பண்ணுச்சு” குடும்பத்தின் மீது ஆத்திரம்…. தாய்மாமன் செய்த காரியம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது இரவு 11…

Read more

காதலியை பார்க்க புர்கா அணிந்த நபர்…. இப்படி சிக்கிட்டாரே…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்த சந்து என்கிற புரா என்ற இளைஞர் புர்கா அணிந்தவாறு தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார் ஆனால் இவர் புர்கா அணிந்து கொண்டு நடந்து சென்றதைப் பார்த்த சிலர் இவர் மீது சந்தேகம் கொண்டு…

Read more

முதல்ல I LOVE YOU சொல்லு…. பாடம் புகட்டிய மாணவர்கள்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என…

Read more

அம்மான்னா சும்மாவா…. ஓநாயின் கழுத்தை இறுக்கி…. 5 வயது மகனை மீட்ட வீர தாய்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பக்ரீச் பகுதியில் கடந்த சில தினங்களாக ஓநாயின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. மனிதர்களை தின்னும் இந்த ஓநாயால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஓநாய் ஒன்று தனது தாயின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஐந்து…

Read more

மேற்கு வங்கத்தில் மீண்டும் மருத்துவமனையில் நடந்த கொடூரம்…. நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்குவங்கம் ஹௌரா மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒருவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். சிடி ஸ்கேன் அறையில் இருந்து வெளியில் வந்த சிறுமி கண்கலங்கியபடி வந்துள்ளார். அவரிடம் விசாரித்ததில் இருந்த தற்காலிக ஊழியர் ஒருவர் பாலியல்…

Read more

பைக்கில் ட்ரிபிள்ஸ் போன முதலை…. இருந்தாலும் தைரியம் ஜாஸ்தி தான்…. திகிலுட்டும் வீடியோ…. பார்த்தாலே பகீர் கிளப்புதே…!!!

குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் முதலைகள் வலம் வர துவங்கியுள்ளது. அப்படி குஜராத்தின் வடடோரா பகுதியிலும் முதலை நுழைந்துள்ளது. இதனை அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டு இரண்டு…

Read more

“கணவரை தனி அறையில் படுக்க சொல்வதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை”…. உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விவகாரத்து வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த கணவனுக்கு சார்பாக விவாகரத்து வழங்கிய நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன் மூலம் விவாகரத்துக்கு கணவன் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அது என்ன காரணம் என்றால் மனைவி…

Read more

அடகு கடையிலிருந்து நகையை மீட்ட சந்தோஷம்…‌ கொஞ்ச நேரம் கூட நீடிக்கல…. வயதான தம்பதியிடமிருந்து…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட…

Read more

வலை வீசி சிக்க வைத்த பெண்…. 50 லட்சம் கொடுத்தும் பத்தல…. விசாரணையில் தூக்கிய போலீஸ்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு…

Read more

அப்பா, அம்மா வேலைக்கு போயிருவாங்க… சமயம் பார்த்து சிறுவன் – காவல்நிலையம் ஓடோடி சென்ற பெற்றோர்.!

டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு…

Read more

விடாமல் அழுத குழந்தை…. கழிவறையில் வைத்து பூட்டிய பெண்கள்…. சீன விமானத்தில் நடந்த கொடுமை….!!

சீனாவின் உள்நாட்டு விமானம் ஒன்றில் மூன்று வயது குழந்தை தனது பாட்டியுடன் பயணித்துள்ளார். பயணத்தின் போது குழந்தை விடாமல் அழுததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு தொடர்பே இல்லாத இரண்டு பெண்கள் பாட்டியிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்று கழிவறையில் அடைத்து வைத்ததாக…

Read more

போகுற இடத்துல எல்லாம் இந்த ஒத்த வார்த்தைதான்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்திரனில் ராய் என்பவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அறையை காலி செய்யும்போது ஹோட்டலுக்கு பில் செலுத்தாமல் தவிர்த்து உள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் மிக முக்கியமானது.…

Read more

போதையில் கொடூரம்…. சொந்த சகோதரன் கொலை…. சடலத்தை மறைத்து நாடகம்…. குடியால் வந்த உண்மை….!!

உத்தர பிரதேஷ் மாநில பகுதியை சேர்ந்த நெக்ஸூ என்பவர் தனது சகோதரனான சத்தியபன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சகோதரர்கள் இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சத்யபன் கோடாரி ஒன்றால் தனது சகோதரன்…

Read more

ஆடி காரில் மோதிய OLA…. ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்…. வைரல் வீடியோவால் சிக்கிய தம்பதி….!!

மும்பையில் Ola Cab ஒன்று விலைமதிப்பான ஆடி கார் மீது மோதியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடி கார் நின்ற நிலையில் பின்னால்…

Read more

“பண மோசடி” பிரம்படி கொடுத்து தண்டனை…. Cool-ஆ வீடியோ எடுத்த கூட்டம்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஃபுலேராவில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த காணொளியில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை பிரம்பு ஒன்றால் கடுமையாக தாக்குகின்றனர். அவர் வேண்டாம் என்று கெஞ்சியும் தொடர்ந்து…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

நண்பன்னு நம்பி அனுப்பிய பெற்றோர்…. 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

ஒடிசா ரெமுனா பகுதியை சேர்ந்த 42 வயதான ரபி சிங் என்பவர் கடந்த 28ஆம் தேதி தனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 9 வயது மகளை பார்த்தவர் தான் அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து கூட்டி…

Read more

“எவ்ளோ சீக்கிரம் வந்துருச்சு” 2022ல் ஆர்டர் பண்ணது…. 2024ல் டெலிவரி ஆகி இருக்கு…. வைரலான X பதிவு….!!

சமூக வலைதளத்தில் வெளியான x பதிவு ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜே என்ற எக்ஸ் தளத்தில் தான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் 2022 ஆம் ஆண்டு பிரஷர் குக்கர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால்…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

குழந்தை எந்த முறையில் பிறந்தது….? விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட கேள்வி…. ஷாக்கான காமெடியன்….!!

மும்பையை சேர்ந்த காமெடியன் வி ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆரம்பப் பள்ளியில் குழந்தையை சேர்க்க விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியைப் பற்றிய பதிவுதான் அது. பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தை எப்படி பிறந்தது என்ற கேள்வி அதாவது எந்த…

Read more

சிரிச்சு சந்தோசமா ஆடிட்டு இருந்தவர்…. இப்படியா நடக்கணும்…. Head Constable-க்கு ஏற்பட்ட சோகம்….!!

டெல்லி காவல்துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் ரவிக்குமார். 2010 காவல்துறையில் சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 28ஆம் தேதி ரவிக்குமார் பார்ட்டி ஒன்றில் சக நண்பர்களுடன் பங்கேற்றார். அந்த பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்.…

Read more

25 வருஷம் கழிச்சு…. 10 மாத குழந்தை பாதிப்பு…. தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் முடிவு….!!

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோயால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிலையில் காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்குவதற்காக மூன்று நாள்…

Read more

இதெல்லாம் ஓவரா தெரியல…. ஒரு நிமிஷத்துக்கு நோட்டீஸா…. ஷாக்கான நெட்டிஷன்கள்….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் சில பதிவுகள் வைரலாகி பல்வேறு கருத்துக்களை பெரும். அப்படி ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. ஒரு ஊழியர் அலுவலகத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட வேண்டும் என்ற…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

பாம்பை வைத்து பிழைத்தவர்…. பாம்பே உயிர எடுத்துருச்சே….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த ஹேமந்த் என்பவர் தனது கழுத்தில் மலைப்பாம்பை போட்டபடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் மலை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹேமந்த் வந்துள்ளார். ஆனால் இம்முறை பாம்பு ஹேமந்தின் கழுத்தை…

Read more

பரபரப்பான சாலை…. திடீரென வந்த பெண்…. டேஷ் கேமராவால் தப்பித்த ஓட்டுனர்….!!

பெங்களூரின் பரபரப்பான சாலையில் கார் ஒன்று டேஷ் கேமராவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வேண்டுமென்றே அந்த காரின் முன்பு வந்து விழுந்துள்ளார். காரின் ஓட்டுநர் சட்டென காரை நிறுத்தியதால் அந்தப் பெண்ணுக்கு எந்த…

Read more

20 வருட விசுவாசம்…. சேராவின் புதிய கார்…. குவியும் நெட்டிசன்களின் வாழ்த்து….!!

குர்மித் சிங் என்கிற சேரா என்பவர் சுமார் 20 வருடங்களாக சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கிறார். ஒரு பாதுகாவலராக மட்டுமில்லாமல் இவர்கள் இருவர் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது என்றும் கூறலாம். சல்மான் கானுக்கு மிகவும் விசுவாசமானவர் சேரா. பத்திரிக்கை…

Read more

13 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. ரத்தம் சொட்ட சொட்ட…. வெளுத்து கட்டிய மக்கள்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 36 வயது ஆசிரியர் பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது பயிற்சி நிலையத்தில் 13 வயது சிறுமி படித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் சிறுமி தான் பயிற்சி நிலையத்திற்கு செல்லவில்லை…

Read more

பாகிஸ்தானுக்கு விஸ்வாசம்….. “இந்திய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை” நீதிமன்றம் தீர்ப்பு….!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ…

Read more

சேலம் : “அதிமுக கிளை செயலாளர் மர்மமான முறையில் மரணம்” போலீசார் தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளர் ரவி நேற்று இரவு நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி காலையில் வீடு திரும்பாத நிலையில்,…

Read more

Other Story