இந்த பதிலை பார்த்தால் மயக்கம் தான் வருது… மாணவன் தேர்தலில் எழுதியதை பார்த்து அதிர்ந்துப்போன ஆசிரியர்… அப்படி என்ன தான் இருந்துச்சு..?!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான மற்றும் வேடிக்கையான செய்திகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவரின் தேர்வுத்தாள் தொடர்பான புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.     View this post on…

Read more

சத்தமில்லாமல் வந்து…. முதுகில் குத்திய தொடப்பம்…. துப்பாக்கி பயத்தில் கைகளைத் தூக்கியவரின் ரியாக்‌ஷன்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி தற்போது இணையத்தில் கலகலப்பான சிரிப்பலையை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், ஒரு கடையில் நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தபோது, கடைக்குள் துடைப்பம் (தொடப்பம்) கொண்டு சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் வந்தார். சுத்தம்…

Read more

இப்படி போய் சிக்கி கிட்டியே பங்கு…! அவர் பேச்சை கேப்பியா… ஒரு சாதாரண கம்பிதான்.. ஆனா இப்ப காலையே எடுக்க முடியல.. ஐயோ பாவம்…!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை வேடிக்கையாக சிரிக்க வைத்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் மற்றொரு நபரை சாலையில் இருக்கும் ஒரு கம்பியில் கால்களைக் கோர்க்கச் சொல்கிறார். அந்த நபரும் சிரித்துக்கொண்டே அவ்வாறு செய்கிறார். ஆனால்,…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

“ரயிலை நிறுத்த புது வழி”… வினோதமாக டான்ஸ் ஆடிய வாலிபர்… மிரண்டு போன பயணிகள்… சிரித்த பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. சில குறிப்பிட்ட வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

இது தான் “கர்மா”…. மரம் கொடுத்த உடனடி தண்டனை…. வைரலாகும் காணொளி….!!

ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு ஏற்ப பலனை அனுபவிப்பார்கள் என்று கூறுவது உண்டு. அது கெட்ட செயலாக இருந்தால் அவர்களுக்கான பலன் கிடைத்தே தீரும். இதனை சிலர் கர்மா என்று கூறுவார்கள். அப்படி ஒரு நபருக்கு அவர் செய்த செயலுக்கான தண்டனை உடனே…

Read more

ஐயா பெரியவரே…! அது காளை மாடு இல்லையா‌ சிலை…. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல் கயிறு கட்டி இழுத்த முதியவர்… இப்படி ஒரு சம்பவமா…?

ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில்…

Read more

Other Story