உணவகத்தில் இப்படி ஒரு டிராமா…. ஷாக்கான உரிமையாளர்…. பணம் போச்சே….!!

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பார்ன் பகுதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் சாப்பிட்ட உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தகராறில் ஈடுபட்டு தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார். அதன்…

Read more

இஸ்ரேல் இதை செய்தால்…. 70 பேரை விடுதலை செய்ய தயார்…. ஹமாஸ் அமைப்பு நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுதலை செய்ய…

Read more

இஸ்ரேல்மாஸ் போரை தடுக்கணும்…. பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 33 வது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரினால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி போர் நிறுத்த அழைப்பை உலக நாடுகள்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர்…. 11,000 கடந்த பலி எண்ணிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 32 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக போர் நிறுத்த தீர்மானத்திற்கு…

Read more

மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து…. 27 பேர் பலி…. ஈரானில் சோகம்….!!

ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த தீ…

Read more

28 வது நாள் போர்…. 10,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை….!!

கடந்த மாதம் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 28 நாட்களாக இன்று வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை குறி வைத்து காசா மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. வான் வழியாகவும் கடல் மார்க்கமாகவும்…

Read more

காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்…. பைகளில் தான் அனுப்புவோம்…. ஹமாஸ் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 28 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதில் சமீப நாட்களாக தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் காசா பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில் காசா பகுதியை…

Read more

2 குழந்தைகள் உட்பட 9 பேர்…. தூக்கத்திலேயே சுட்டு கொலை…. ரஷ்யா மீது குற்றச்சாட்டு….!!

உக்ரைனில் ரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 9 பேர் தூக்கத்திலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்துள்ளனர். உக்ரைனை சேர்ந்த அந்த 9 பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக…

Read more

அளவுக்கு அதிகமான பயணிகள்…. படகு கவிழ்ந்து விபத்து…. 18 பேர் பலி….!!

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்தது. அந்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில்…

Read more

அமெரிக்க இந்து கோவிலில் திருட்டு…. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருட்டு நடந்துள்ளது. கோவில் உண்டியல் திருடப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதியப்பட்ட நிலையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது…

Read more

ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி…. விமான சேவைகள் ரத்து…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய…

Read more

பனையக் கைதிகளை கொண்டு வாங்க…. 8 லட்சமும் 1 வீடும் சன்மானம்…. பயங்கரவாதிகளுக்கு ஹமாஸ் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலில் இருந்து பணய…

Read more

இனி ஈசியா வரலாம்…. விசா தேவையில்லை…. இலங்கை அறிவிப்பு….!!

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விசா தேவைப்படும். சில நாடுகளுக்கு செல்ல மிக எளிதாக விசா கிடைத்துவிடும். சில நாடுகளில் விசா கிடைப்பது கடுமையாக இருக்கும். இந்நிலையில் இலங்கை செல்ல இந்தியர்களுக்கு…

Read more

போரை நிறுத்தணும்…. பைடனுடன் போப் ஆண்டவர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்…

Read more

அடுத்த தாக்குதல் மருத்துவமனை மீது தான்…. இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. 15 நாட்களாக நீடித்து வரும் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

ஹமாஸ் விடுதலை செய்த இருவர்…. அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும்…. ஜோ பைடன் உறுதி….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் புகுந்து ஏராளமானோரை சுட்டு கொலை செய்ததோடு 200 பேரை கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 2 அமெரிக்க பணய கைதிகள் விடுதலை….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் புகுந்து ஏராளமானோரை சுட்டு கொலை செய்ததோடு 200 பேரை கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே…

Read more

பெல்ஜியத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. பயங்கரவாதி வெளியிட்ட வீடியோ….!!

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் நேற்று யூரோ கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் – பெல்ஜியம் மோதின. இந்த போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே சில ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தபோது ஒரு பயங்கரவாதி பைக்கில் வந்து ஏகே…

Read more

நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி…. அமெரிக்க பெண் கவிஞர் புற்றுநோயால் மரணம்….!!

அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் க்ளுக் என்பவர் புகழ்பெற்ற பெண் கவிஞர் ஆவார். இவரது தனித்துவமான படைப்புகளின் மூலம் உலகம் முழுவதிலும் இவர் பெயர் பெற்றவர். அமெரிக்காவின் புத்தக விமர்சனங்கள் விருது, புவிசார் விருது போன்றவற்றை பெற்ற கவிஞர் லூயிஸ் லுக் அந்நாட்டின்…

Read more

மும்முனை தாக்குதல் நடத்த தயார்… காசா நகர மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை….!!

கடந்த ஏழாம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் மும்முனை தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நடத்த தயாராகியுள்ளது. இதனால் பாலஸ்தீனர்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லுமாறு கடந்த 13ஆம் தேதியிலிருந்து…

Read more

சுரங்கத்தில் பிடித்த நெருப்பு…. ராணுவ பயிற்சி தளத்திற்கு பரவிய தீ…. ஆறு வீரர்கள் பலி….!!

தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதிக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. அந்த தீ ராணுவ பயிற்சி தளத்திற்கும் வேகமாக பரவியுள்ளது. இதில்…

Read more

எல்லை பிரச்சினையில் அமைதி….. கட்டுப்பாட்டு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்….. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்….!!

இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா…

Read more

“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

ராணுவம் – போராளிகள்…. எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் மோதல்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம்…

Read more

ரோந்து பணியில் சிக்கிய பயங்கரவாதி…. காவல் ஆய்வாளர் சுட்டுக்காலை…. இஸ்ரேலில் பதட்டம்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் அவ்வபோது இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் பாலஸ்தீன படைக்கும் மோதல் ஏற்படும். இந்நிலையில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரின் நஹல்ட் பியாமின்…

Read more

அமைதியாக இருக்க வேண்டாம்…. வாழ்க்கை அடிமைகளுக்கு அல்ல…. போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசுகளை விற்று ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான்…

Read more

கின்னஸ் சாதனை மொத்த குடும்பம்…. 9 பேருக்கும் ஒரே பிறந்தநாள்…..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லார்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரே நாளில் பிறந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள தந்தை அமீர் அலி தாய் குதிஜா குழந்தைகள் சிந்து, சாசி, சப்னா, அமீர், அம்பர், அமர், அஹ்மர்…

Read more

பல்லி பயலே….. “44 பில்லியன்” கூண்டுல சந்திப்போம்…. சண்டைக்கு ஏறும் எலான் மஸ்க்..!!

எலான் மஸ்க் பெயரில் இன்ஸ்டாகிராம் ஓனர்க்கு சாவல் விடப்பட்ட  ட்விட் தற்போது வைராலஜி வருகிறது. ட்விட்டருக்கு போட்டியாக  இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட திரெட் செயலி எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பயனாளர்களை சேர்த்து வருகிறது. இதை ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நிலையில்…

Read more

“சாகச சவாரி” 40 அடி உயரத்தில்… தவறி விழுந்த 6 வயது சிறுவன்…. நெஞ்சை பதப்பதைக்கும் காணொளி….!!

அமெரிக்காவின் மெக்ஸிகோவில் இருக்கும் மான்டேரி நகரில் சுற்றுலா பூங்கா அமைந்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஜீப் லைனில் சாகச பயணம் செய்வது வழக்கம். கடந்த மாதம் 25ஆம் தேதி 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப் லைனில் சாகச சவாரி…

Read more

மக்கள் தொகை அதிகரிக்க…. ஒரு குழந்தைக்கு 5.65 லட்சம்…. சீன நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை…

Read more

பாக். சிறையில் பக்ரீத் தொழுகை…. பயங்கரவாத கைதிகள் தப்பியோட்டம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் நகரில் அமைந்திருக்கும் மத்திய சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என பலர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களில் சிலர்…

Read more

தரையிறங்கிய விமானம்…. என்ஜினுக்குள் இழுக்கப்பட்ட ஊழியர்…. பரிதாபமாக உயிரிழப்பு….!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு இரவு 10.30 மணி அளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்துள்ளது. விமானம் தரையிறங்கி விமான ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் இயங்கிக்…

Read more

ஒரே மாதத்தில்…. 2வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 22ஆம் தேதி பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கில் 79 கிலோ மீட்டர் தொலைவில் காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டில்…

Read more

அடேங்கப்பா…! இவங்களும் போலீஸ் ஆயிட்டாங்களா…! சிறப்பு பயிற்சியில் அணில்கள்…. அதிர்ச்சியில் போதைப்பொருள் கும்பல்….!!!!

சீன நாட்டில் சோங்கிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறப்பு படை போலீசார் போதைப்பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அணில்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கி வருகின்றனர். இந்த பணிக்காக ஆறு சிவப்பு அணில்களின் குழுவை போதை பொருள் பிரிவில்…

Read more

“ஜன்னல் ஓர சீட்டு தான் வேணும்”…. விமானத்தில் அடித்துக் கொண்ட…. பெண் பயணிகளால் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகருக்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பெண் பயணி அமர்ந்திருந்தார். அவரிடம் சக பெண்…

Read more

தவறான தகவல்களை பரப்பினால்…. ஐந்து ஆண்டுகள் சிறை…. பாகிஸ்தான் அரசின் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டம் உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களான ராணுவம் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை…

Read more

ஜலசந்தியை கடந்த போர் விமானங்கள்…. தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா…. நீடிக்கும் பதற்றம்….!!!!

தைவானின் வான் பரப்பில் சீனாவின் போர் விமானங்கள் தென்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீன கடற்கரையில் அமைந்துள்ள தீவு நாடு தான் தைவான். இந்த நாடு கடந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து தனி நாடாக இயங்கி வருகின்றது. ஆனால் தைவானை சீனா…

Read more

Other Story