தவறான தகவல்களை பரப்பினால்…. ஐந்து ஆண்டுகள் சிறை…. பாகிஸ்தான் அரசின் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மசோதா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா சட்டம் உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களான ராணுவம் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளை…

Read more

Other Story