“என்னை லவ் பண்ணு” மாணவியின் கையை பிடித்து வற்புறுத்திய கல்லூரி மாணவர்… போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இதேபோல குடிசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி மாணவி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் நின்று…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குட்டப்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி தனது வீட்டில் யாரும்…

Read more

பேரனுடன் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சித்தன்ன பள்ளியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனது பேரனுடன்  நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜீமங்கலத்தில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் நியூ ராயக்கோட்டை சேர்ந்த தபரீஷ் என்பவர் ஓசூரில் இருக்கும் மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெண்…. தகராறு செய்து தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொத்த கொண்டபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி சங்கரம்மா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

பிறந்த ஒரே நாளில்…. திடீரென இறந்த பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கொத்தூர் பகுதியில் செம்பருத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான செம்பருத்தி பிரசவத்திற்காக கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ஆம் தேதி…

Read more

விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த வாலிபர்…. கர்நாடகத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி…

Read more

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை… கதறி அழுத பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி அன்னை நகர் பகுதியில் சகாய பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் டேட் ரன் பார்த்திபன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

பணம் கொடுக்க மறுத்த முதியவர்…. தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி இலக்கம்பட்டி பெருமாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டாங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் கோவிந்தன் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் கோவிந்தன் கற்கள் வாங்குவதற்காக சமத்துவபுரத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

நாளை மதுக்கடைகள் திறப்பதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான விதிகள் 2003-12-வது விதியின்படி நபிகள் நாயகம் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி (நாளை) ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏனுசோனை கிராமத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரீஷ்மா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

ஊருக்கு அழைத்து செல்லாத கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதன் சாவ் என்பவர் தனது மனைவி பூனம் தேவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேவி தனது கணவரிடம் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல வேண்டும்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து தனியார் பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சுண்டகிரி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்,…

Read more

சபை கூட்டத்தில் பாம்புகளை காண்பித்து பேசிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட சபை கூட்டம் குமரன் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பு, சிவா ஆகியோர் கலந்து…

Read more

பேரனை கொன்று மகள் தற்கொலை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. அடுத்தடுத்து பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி பிரியா தனது குழந்தை நிசானுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து…

Read more

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை பையூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

நடுரோட்டில் பற்றி எரிந்த சரக்கு வாகனம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகலக்கோட்டை கிராமத்திற்கு நர்சரி பண்ணைகளில் செடிகள் ஏற்றுவதற்காக நேற்று காலை சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை ஓசூரை சேர்ந்த மஞ்சு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பேர் வந்தனர். இந்நிலையில் சின்ன…

Read more

“அந்த ஆசிரியர் தான் வேண்டும்”…. வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்…. பேச்சுவார்த்தை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாட மங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சமூக அறிவியல் ஆசிரியராக சத்திய சுந்தரம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலை கே.சி.சி நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு…. சினிமா பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த தேர்வு மையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பொது அறிவு தாள் தேர்வை அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

மனநிலை பாதிக்கப்பட்டு கணவரை கொன்ற மனைவி….. கிணற்றில் குதித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிஅள்ளி ஊராட்சி கூட காரசி கொட்டாய் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(18) என்ற மகனும், துர்கா(14) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் துர்கா தனது…

Read more

மகனை வெளியே அனுப்பிய தந்தை…. 9 வயது மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 47 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கூலி தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த தனது மகனை வெளியே அனுப்பி விட்டு தொழிலாளி 9…

Read more

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. மானபங்கம் செய்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிற்கும் அதே பகுதியில் வசிக்கும் பொக்லைன் டிரைவரான குணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அந்த…

Read more

சிமெண்ட் குழாயில் மோதிய தலை…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் குழந்தை…

Read more

சொத்தை விற்பனை செய்த உறவினர்கள்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரில் பூ வியாபாரியான ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் ஸ்ரீநாத்தின் மூதாதையர்களின் சொத்தை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீநாத் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

“சமூக வலைத்தளத்தில் பழகாதே”…. விவசாயி மீது தாக்குதல்…. மனைவியின் முகநூல் நண்பர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மண்டபள்ளியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்கிய லட்சுமி முகநூல் மூலம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தா என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இதனை அறிந்த வெங்கடாசலம் பேஸ்புக்…

Read more

மனைவியை தகாத வார்த்தையால் திட்டிய தொழிலாளி…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தனபள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாதேஷின் மனைவி செல்வி நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

சாலையோரம் மயங்கி கிடந்த நபர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரனப்பள்ளி காளி கோவில் அருகே சாலையோரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அந்த நபர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. கதறும் பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலவரப்பள்ளி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் பெயிண்டரான உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் திவ்ய பிரியா ஓதூரில் இருக்கும் அரசு…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. தவிக்கும் 2 குட்டிகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நந்தகுண்டபள்ளி கிராமத்தில் யசோதா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யசோதா தனக்கு சொந்தமான ஐந்து ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் சத்தம் போட்டதால் யசோதா முட்புதருக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. மலை உச்சியில் இருந்து விழுந்த வாலிபர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை பகுதியில் இருக்கும் மரக்கடையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அமித் குமார் காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்று கோவில் பின்புறம் இருக்கும் 80 அடி உயர…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி…

Read more

தொட்டிலில் விளையாடிய 3 1/2 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமாரனங்கணப்பள்ளி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ரித்திகா என்ற…

Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமார் ஓசூரில் தங்கி வேலை பார்த்தபோது 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு…

Read more

மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபிஷா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் பள்ளியில் மாத தேர்வு நடைபெற்றதில் சுபிக்ஷா…

Read more

தாய் மீது தாக்குதல்…. வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிள்ளாறி அக்ரஹாரத்தில் சென்றாயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 25-ஆம் தேதி முனியம்மாள் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முனியம்மாளின் மகன் கோவிந்தராஜ்(30) தனது…

Read more

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்கள்…. ஏன் தெரியுமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திரன் என்பவர் தனது பெயரில் இருந்த நிலத்தை கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார். அந்த பகுதி மக்கள் நிலத்தை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய்…

Read more

10 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டுபட்டியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து பத்து மாதமே ஆன பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சத்யா குண்டியால்நத்தம் கிராமத்தில் இருக்கும்…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி…. மாற்றுத்திறனாளி சிறுமிக்கு தொந்தரவு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தக்கட்டி காலனியில் கூலி வேலை பார்க்கும் திம்மராயன்(43) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு திம்மராயன் அஞ்செட்டி அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது…

Read more

தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 75 கிலோ மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!z

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில்…

Read more

மர்ம நபர் கூறியதை நம்பி…. ரூ.5.65 லட்சத்தை இழந்த கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான்…

Read more

ஹைதராபாத் முதல் கன்னியாகுமரி வரை…. பட்டதாரி வாலிபர் சைக்கிள் பயணம்…. பொதுமக்களின் உற்சாக வரவேற்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பட்டதாரியான தன்பஜன் வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவுப் பொருள் கொள்முதல் தரகர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்டபோது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட…

Read more

திருமணத்தை ஏற்க மறுத்த கணவர் குடும்பத்தினர்…. புதுப்பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர்…

Read more

பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிப்பு…. ஆர்வமுடன் செல்பி எடுத்த பொதுமக்கள்…!!

1952-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லட் கருப்பு நிற காரை பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர் பயன்படுத்தி வந்த இந்த காரை முதலமைச்சரான பிறகும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு சென்னை…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அம்மன் நகரில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கலையரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை செய்தால்…

Read more

3 குழந்தைகளின் தாய் தற்கொலை…. தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான திருமால் என்பவர் தனக்கு அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில்…

Read more

போதையில் வந்த பிளஸ்-2 மாணவன்…. கண்டித்த அக்காளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும் அக்கா சந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது…

Read more

Other Story