குடோனில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐஸ்கிரீம் குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்…

Read more

Other Story