தொட்டிலில் விளையாடிய 3 1/2 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமாரனங்கணப்பள்ளி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் தங்கி பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய ரித்திகா என்ற…

Read more

Other Story