காதல் தொந்தரவு…. பிளேடால் கழுத்தை அறுத்த சக மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் சின்ன திருப்பதி என்பவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் இதே கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும்…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

மருத்துவ குழுவினரின் திடீர் ஆய்வு…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி(31) என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு வருடமாக திருமூர்த்தி கோவிந்தா அக்ரஹாரம் கிராமத்தில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய சரக்கு வாகனம்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் சாகுபடி செய்யப்படும் சாமந்திப்பூக்கள் சரக்கு வாகன மூலம் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் சாமந்தி பூ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் கெலமங்கலம் சாலையில் சென்று…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. அக்காள், தங்கை உள்பட 3 பேர் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருதுகோட்டை கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி(19), தமிழ் பிரியா(17) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். தமிழரசி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாட்டிக்…

Read more

பள்ளிக்கு சென்று ஆய்வு…. லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து,…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. பெற்றோர் கண்முன்னே 9 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

பெட்ரோல் பங்கில் ரூ.50 லட்சம் பாக்கி…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் விஸ்வநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். விஸ்வநாத் கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் என்பவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்கில் வழக்கமாக…

Read more

கொலை செய்யப்பட்டாரா….? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் மஞ்சுநாதா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மத்திகிரி மாவட்ட கால்நடை பண்ணையில் இருக்கும் மரத்தில் மஞ்சுநாதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“அவகாசம் கொடுத்தும் பலனில்லை”…. திருமண மண்டபத்திற்கு சீல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்பட மொத்தம் 7 கோடியே 50 லட்ச ரூபாய் வரி பாக்கி இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் வரி பாக்கி உள்ள திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு…

Read more

ஊருக்குள் புகுந்த காட்டு யானை…. பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு காட்டில் 58 காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 6 குழுக்களாக உலா வருகிறது. நேற்று காலை போட்டிச்சிப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர்…

Read more

கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேசிகம்பட்டி பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மல்லிகாவிற்கு ஒரு தபால் வந்தது. அதில் தனியார் நிறுவனம் மூலம் கார்டு கூப்பன் அனுப்பி…

Read more

Other Story