ஆயுஷ்மான் பாரத் திட்டம்…. இனி இது தேவையில்லை….. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி மக்கள் பயனடையும் திட்டங்களில் ஒன்றுதான் ஆயுஸ்மான் பாரத் திட்டம். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. இதற்கெல்லாம் கட்டுப்பாடு?…. இன்று மாலை வருகிறது முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

டிஜிட்டல் மயமாக்கப்படும் ரேஷன் அட்டைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ரேஷன் கடைகளிலும் கைரேகை மூலமாக மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 19 புள்ளி 79 கோடி…

Read more

மக்களே உஷார்…. அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11 ஆம் தேதிகளில்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார்…

Read more

BREAKING: ஆதார் இணைப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என…

Read more

இனி செல்போன் தொலைந்தாலும் கவலையில்லை…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள்…

Read more

ஏப்ரல் 1 முதல் நகை வாங்கும் போது இது கட்டாயம்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

100 நாள் வேலை திட்டம்…. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே சம்பளம்…. வெளியான அறிவிப்பு….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் வருடத்தில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

ஆதாரை திருத்த 3 மாதங்களுக்கு இலவசம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே…

Read more

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கடந்த 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர்…

Read more

BIG ALERT: அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம் வழங்கும் மத்திய அரசு?…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் தற்போது…

Read more

இந்தியாவில் கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக்…

Read more

ஆபத்தான “H3N2” வைரஸ் பரவலுக்கு மருந்து?…. மத்திய அரசு பரிந்துரை….!!!!

நாட்டில் இன்ஃப்ளுயன்சா ஏ துணைவகை எச்3 என் 2 வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தினம்தோறும் இந்த புதுவித வைரசால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி…

Read more

அக்னிபாத் திட்டம்: BSF வேலைகளில் 10% இடஒதுக்கீடு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

அக்னிபா திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பி எஸ் எப், ஜெனரல் பியூட்டி…

Read more

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா?…. உடனே வேலையை முடிங்க….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

மார்ச் 31 தான் கடைசி நாள்…. இதை செய்ய தவறினால் ரூ.10,000 அபராதம்…. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

விவசாயிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத்…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 தான் கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

இலவச ரேஷன் வழங்கும் திட்டம்…. இன்று (ஜன..1) முதல் தொடக்கம்…. மத்திய அரசு சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டு நாளான இன்று (ஜனவரி.1) முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக…

Read more

ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையோ, அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,343…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

ஔரங்கபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்ற விவகாரம்… மத்திய அரசு ஒப்புதல்…!!!!

மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயரை சத்ரபதி, சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பெயர் மாற்றத்திற்கு மத்திய…

Read more

உங்க கிட்ட பான்கார்டு இருக்கா?…. மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால் பான்கார்டு செயலிழந்துவிடும்….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

“விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு முகாம்”…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி…

Read more

அடடே சூப்பர்…. இனி Passport Verificationக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்…. மத்திய அரசு புதிய செயலி அறிமுகம்….!!!!

நம்முடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால் இதனை பெறுவதற்கு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதற்கான போலீசார் verification என்பது மிகவும் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பிபிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும்…

Read more

டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம்…

Read more

“சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா”…? அப்போ அரசின் மானியத்துடன் இந்த தொழிலை தொடங்கி லாபம் பெறலாம்…. முழு விபரம் இதோ…!!!!

இந்தியாவில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 தரும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான சோதனைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் டிவி சிக்னல்கள் நேரடியாக போன்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதற்காக மொபைலில் ஒரு சிறப்பு டாங்கிலை…

Read more

Other Story