டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு..