டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1% உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு..
நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!
Related Posts
கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
கார் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விஷயங்கள் தெரியவந்துள்ளன. காரின் உட்புறத்தில் உள்ள ஃபிளேம் ரிடார்டன்ட்-கள் (Flame Retardants) புற்றுநோயை உண்டாக்கும் என்று ஆய்வு எடுத்துக் கூறப்படுகிறது.…
Read moreஅதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more